Montag, 8. Februar 2010

இந்திய மக்களின் மீது போர் தொடுக்கும் சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள்

இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கு எதிராகவும் போர் புரிய சீனா உருவாக்கி வளர்த்து விட்டிருக்கும் கம்யூனிஸ கருங்காலிகள் இந்தியாவில் பல வித முகங்களை பலருக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது முக்கியமான வேலை இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ந்து வரும் நிலையை ஒழித்து சீனா ஆக்கிரமிக்கவும், சீனா சார்புள்ள அரசை இந்தியாவில் உருவாக்குவதும்.

இவர்களுக்கு சீனா பல விதங்களில் ஆயுத சப்ளை பணம் பட்டுவாடா ஆகியவற்றை செய்து வருகிறது. முன்பு அமெரிக்காவிடமிருந்து (மிஷனரிகள் மூலம்) என்.ஜி.ஓக்கள் பெயரில் பணம் பெற்றுவந்த கம்யூனிஸ்டுகள் தற்போது நேரிடையாகவே சீனாவிலிருந்து பணம் ஆயுதம் ஆகியவற்றை பெறுகிறார்கள்.

அதனால், அவர்களது பலம் பல விதங்களில் பல மாநிலங்களில் வெளிப்பட்டு வருகிறது.

சீனாவின் கைக்கூலிகளால் கொல்லப்பட்ட இந்திய பொதுமக்களின் எண்ணிக்கை சென்ற வருடம் மட்டும் 600க்கும் மேல்.

சீனாவின் ஆயுதங்களோடு இந்திய பொதுமக்கள் பணம் வைத்திருக்கும் வங்கிகளை கொள்ளையடிப்பது தீவிரமாக நடக்கிறது.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8316440.stm

இந்திய மக்களை கொல்வது மிகவும் ஜரூராக நடந்துவருகிறது.

ரயில் தண்டவாளங்களை தகர்ப்பது (ரயில் முதலான முன்னேற்றங்கள் இல்லை என்றுதான் நாங்கள் தீவிரவாதத்தில் புகுந்தோம் என்று பொய் சொல்லும் இவர்கள் ஏன் ரயில் தண்டவாளங்களை தகர்க்கிறார்கள் என்று விளக்கமுடியுமா?)

http://timesofindia.indiatimes.com/city/patna/Train-movement-paralyzed-as-Maoists-blow-up-tracks/articleshow/5546971.cms

ரயில் ஊழியர்களை கடத்திச்சென்று கொல்வது
http://www.telegraphindia.com/1100208/jsp/nation/story_12079223.jsp

சிறு குழந்தைகளை கடத்திச்சென்று ஆயுத பயிற்சி வழங்கி அவர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவது. (இவர்கள் குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடுகிறார்களாமாம்... தூ .. கேக்குறவன் கேனையன் என்றால்...)

இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் பகிரங்க பிரச்சாரத்தில் ஈடுபடுவது

http://www.hindu.com

http://www.vinavu.com

etc

மீண்டும் சொல்கிறேன். வினவு பக்கத்தில் சென்று உங்களை நீங்களே பலிகடாவாக ஆக்கிகொள்ளாதீர்கள். உங்கள் ஐபி போன்றவை அந்த தளத்தால் சேகரிக்கப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டருக்கு ஆபத்து வந்தால் இந்த எச்சரிக்கையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

சீன எச்சக்கலை பொறுக்கிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

சீன ஆயுதங்கள் பண உதவி மூலம் பரவி வரும் பயங்கரம்

7 Comments:

Anonym said...

சரியாகச் சொன்னீர்கள்.

ஐபி டிராக்கிங் பண்ணுவதாகவும் யார் எந்த பெயரில் எழுதுகிறார்கள் என்று மோப்பம் பிடிப்பதாகவும் பகிரங்கமாகவே ஒத்துக்கொள்கிறார்கள் இப்போது.

முன்பு தான் செய்வதே இல்லை சாதித்தார்கள்.

இவர்கள் மற்றவர்களின் அடையாளங்களை நோண்டுவார்களாம்.
ஆமாம் இவர்களது பதிவில் எழுதும் வினவு, அசுரன், கேள்விக்குறி, அர டிக்கட்டு போன்றோர்கள் சொந்த முகவரி, புகைப்படம் போட்டு எழுதலாமே?

Anonym said...

ஒரு விளக்கம்.
நான் இதனை அங்கே நேற்றே எழுதினேன். அந்த பின்னூட்டம் வெளியிடப்படவே இல்லை.

ஏன்?

மூஞ்சி டர்ரின்னு கிழிஞ்சிடும்ல.. அதுதான்

said...

அனானி
உங்கள் கருத்துக்கு நன்றி

அவர்களது கருத்துக்களை மாற்ற முடியாது.

சீனா கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்களிடம் விவாதம் செய்யமுடியுமா?

Ravi said...

Thanks a lot Tamil,

You are the only sane voice in the wilderness of blogs..

வக்ரா பஞ்சர் said...

Good post தமிழ்

காட்டுப்பூனை said...

அவர்கள் சீனா போடும் சிக்கன் எலும்புகளை மட்டும் நக்குவதில்லை. அரேபியா போடும் மிச்ச மீதி ஒட்டக எலும்புகளையும் நக்கி உரிஞ்சும் நாதாரிகள்.

Anonym said...

மலத்தை கையால் அள்ளும்கேடுகெட்ட அயோக்கிய இந்திய நாய்கள்.சும்மா மூடிக்கொண்டு இருங்கடா.வெட்கம் கேட்ட நாய்கள்.
சீனாவை பற்றி கதைக்க என்ன அருகதை உங்களுக்கு இருக்கிறது.

சிங்கள மணியன்