Mittwoch, 8. Juli 2009

சிபிஎம், சிபிஐ, மக இக, வினவு, மாவோயிஸ்டு, லெனினிஸ்டு கும்பல் சீன எச்சக்கலை பொறுக்கி என்பதற்கு என்ன ஆதாரம்?

அவர்களது அரசியல் நிலைப்பாடுகளே ஆதாரம்.

உதாரணமாக

1) தைவான்
2) திபெத்
3) டார்பர்
4) உய்கெர் (தற்போது ஹன் சீனர்கள் - உய்கெர் முஸ்லீம்கள் கலவரங்கள் நடக்குமிடம்)
5) சீனா -இந்திய போர்
6) பர்மாவுக்கு சீனா ஆதரவு
7) இலங்கையில் ஆயுதக்குவிப்பு

என்று நீளும் இந்த வரிசையில் எந்த இடத்திலாவது எந்த நிலைப்பாட்டிலாவது மார்க்ஸிஸ்டுகளோ மாவோயிஸ்டுகளோ சுப்பிரமணிய சாமியோ சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்களா?

தைவானுக்கு தனி நாடு அந்தஸ்து கொடுக்கலாமா வேண்டாமா? சொல்லுங்கள் எச்சக்கலைகளே.

திபெத்தில் சீனர்கள் திபெத்தியர்களை அழித்தொழிப்பதும்,அடக்குமுறை செய்வதும் சரிதான். சீனர்கள் திபெத்தில் புகுந்து அங்குள்ள திபெத்தியர்களை சிறுபான்மையினராக ஆக்கி ஒழிப்பது சரிதான் என்று புதிய கலாச்சாரத்தில் தைரியமாக கட்டுரை எழுதி வந்திருக்கிறது. இது எந்த மயித்தில் நியாயம்? அதே மாதிரிதானே சிங்களவன் இன்று இலங்கையில் செய்கிறான். அது சரியா? சீனாக்காரன் செய்தால் சரி, சிங்களவன் செய்தால் தப்பா? இதேதானே ஸ்டாலின் டார்ட்டார் இன மக்களுக்கு செய்தான் அது சரியா?

டார்பரில் சீனாவின் அட்டூழியத்தை எதிர்த்து குரல் எழுப்பியதுண்டா?

உய்கெரின் முஸ்லீம் மக்களை கொன்றொழித்து அங்கு சீனர்களை குடியேற்றி திபெத்தியர்களை திபெத்திலேயே சிறுபான்மை ஆக்கியது போல, உய்கெரிலும் முஸ்லீம்களை சிறுபான்மையாக ஆக்கி ஒழிப்பதும் அரச அடக்குமுறையும் சரியா? இதனை பற்றியெல்லாம் ஏன் வாயே திறப்பதில்லை?

சீனா இந்தியா மீது படையெடுத்து தாக்கி இந்தியாவின் ஏராளமான பகுதியை பிடித்து வைத்திருப்பது சரியா? அந்த போரில் பச்சையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த “இந்திய” கம்யூனிஸ்டு கட்சியை ஏன் தடை செய்யப்படக்கூடாது?

ஆங் சான் சூ சியை கைது செய்து சிறையில் வைத்திருக்கு பர்மிய அரசுக்கு ராணுவ அரசியல் பக்க பலமாக சீனா நின்று கொண்டிருக்கிறதே. என்றேனும் அது தவறு என்று வாயை திறந்ததுண்டா?

இலங்கையில் ஆயுதக்குவிப்பு செய்து சீனா அங்கு மறைமுகமாக அல்ல நேரடியாகவே ஆயுத அரசியல் பக்கபலம் கொடுத்திருப்பதும், கையாலாகாத இந்திய அரசு , சீன கைக்கூலியான பாகிஸ்தானை வேடிக்கை பார்ப்பது போல இலங்கையையும் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தெரிந்தும், இந்தியாவை குற்றம் சொல்லி பிரச்சாரம் செய்வது ஏன்? சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கியாக இருக்கும் விருப்பத்தினாலா?

*0*
அமெரிக்காவின் காலை நக்கி பிழைத்துக்கொண்டிருக்கும் சீனா ஒரு கம்யூனிஸ்டு நாடு என்று கூசாமல் கூறுவார்கள் சிபிஎம் சிபிஐ இந்துராம் கும்பல்

மாவோயிஸ்டுகளிடம் கேட்டால் நாங்கள் சீனாவை கம்யூனிஸ்டு நாடு இல்லை என்று கூறுகிறோம் என்று கூறுவார்கள்.

ஆனால், இரண்டு கும்பலுமே ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பது எப்படி?

அதுமட்டுமா சுப்பிரமணிய சாமி கூட இதே நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் எப்படி?

எந்த இடத்திலும் மறந்துபோய் கூட சீனாவை திட்டக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இந்த கும்பலுக்கு சீனா மீது என்ன அப்படி பாசம்?

இந்த கும்பலுக்கு கம்யூனிஸம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று ஏற்கெனவே என்னுடைய முந்தைய பதிவுகளில் நிரூபித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, சாதாரண பொருளாதாரம், பெட்ரோல் விலை, தக்காளி விலை ஏற்றம், விலைகுறைவு, தொழில்நுட்பம் எப்படி பொருளாதார அடிப்படைகளை மாற்றியிருக்கிறது என்பது பற்றி ஒன்றுமே தெரியாது. அது பற்றி எழுதும் இவர்கள் கட்டுரைகள் கடைந்தெடுத்த பொய்களால் நிரப்பப்பட்டவை என்பதையும் நான் நிரூபித்திருக்கிறேன்.

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு. இந்தியாவை அழிக்க விரும்பும் சக்திகளுக்கு துணை போவது. இந்தியாவை அழிக்கும் சக்திகளை இந்தியாவுக்குள் உருவாக்குவது. உலகத்தில் எல்லா தீமைகளுக்கும் இந்தியாவே காரணம் என்று கூறுவது. அப்படி கூறும் ஒரு கும்பலை உருவாக்குவது. இதுவே இந்த கும்பலின் வேலை. அதற்கு என்ன பொய்களை கூற வேண்டுமென்றாலும் கூசாமல் கூறுவதுதான் இந்த கும்பலின் வேலை. கேரளா வங்காளத்தில் கிடைக்கும் வாக்குக்களை வைத்து இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தடங்கல்களை ஏற்படுத்துவது. அது வங்கி சீர்திருத்தமாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப முன்னேற்றமாக இருந்தாலும் சரி, செல்போன் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, எந்த முன்னேற்றமும் இந்தியாவுக்குள் வரக்கூடாது, இந்தியர்கள் பஞ்சை பராரிகளாக இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே இவர்களது ஒரே குறிக்கோள். அதற்காக எவ்வளவு வன்முறை, ஆயுதம், பிரச்சாரம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

அதனால்தான் இவர்கள் முழுக்க முழுக்க சீன எச்சக்கலை பொறுக்கிகள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கே கேட்கவேண்டாம். வினவு, சந்திப்பு, அசுரன், ஏகலைவன் போன்ற சீன எச்சக்கலை பொறுக்கிகளிடமே கேளுங்கள்.

Read More...

Samstag, 4. Juli 2009

கம்யூனிஸ மேதை கிம் இல் ஜாங்கின் இரண்டு பிறப்புகள்

கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த காவிரி இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி உலகை நிறைத்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்தது.

இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள்?

எல்லோரும் சிரிப்போம். இது என்ன அபத்தகளஞ்சியம் என்று திமுக காரர்களே சொல்லுவார்கள். அதிமுகவினர் தங்களது தொலைக்காட்சிகளில் விமர்சனம் செய்வார்கள். எல்லோரும் இது போன்ற அபத்தங்களை பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சிறுவர் படிக்கவேண்டுமா என்று கேட்பார்கள்.

ஆனால் பிரகாஷ் காரட், என்.ராம் நடத்தும் தி ஹிந்து, சிபிஐ, சிபிஎம், மக இக மருதையன், வினவு , அசுரன், ஏகலைவன், கும்பலுக்கெல்லாம் இதுவே சரியான வரலாறு எழுதும் முறை என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமா?

ஆமாம்.

உலகத்தில் இருக்கும் கம்யூனிஸ நாடுகளாக இவர்கள் பாராட்டுவது வடக்கு கொரியா. அதற்கடுத்து கியூபா. போனாற்போகிறது என்று வெனிசூவெலா( ஹியூகோ சாவஸ்). சீன எச்சக்கலை பொறுக்கி பிரசண்டா அய்யர் நேபாளத்தை நிர்வகித்தது வரை நேபாளம் (இப்போது இல்லை. சீனா கம்யூனிஸ்டு நாடு இல்லை என்பார்கள். ஆனால் சீன எச்சக்கலை பொறுக்கி பிரசண்டாவை ஆதரிப்பார்கள்.. இது எப்படி என்பது அவர்களிடம்தான் கேட்கவேண்டும்)

வடக்குகொரியாவில் கிம் இல் ஜுங் என்ற கழண்ட கேஸ் ஆட்சி செய்கிறது. இவரது அப்பா ஒரு கழண்ட கேஸ். இவரும் இவரது அப்பாவும் கம்யூனிஸ நாடுகளுக்கே உரிய தனிநபர் வழிபாட்டை வடக்கு கொரியாவில் கொடிகட்டி பறக்க வைத்தார்கள்.



மேலே இருக்கும் வீடியோவில் கிம் இல் ஜுங்கின் உண்மையான பிறப்பும், அவரது அதிகாரப்பூர்வமான பிறப்பும் பார்க்கலாம்.

மருதையன் அல்லது பிரகாஷ் காரட் இந்தியாவின் ஜனாதிபதியாகவோ, அல்லது சர்வாதிகாரியாகவோ ஆனால், இது போன்றதொரு கஷ்டகாலத்தை பார்க்கலாம்.

ஆனால் அப்போது எதிர்க்க எவருக்கும் சொந்தமாக தொலைக்காட்சியோ, பத்திரிக்கைகளோ இருக்காது. தெருமுனையில் கூட மூன்றுபேர் சேர்ந்து அரசியலை பற்றி பேச முடியாது.

ஆனால் வர்க்க பேதம் இல்லை என்று அறிவித்துவிடுவார்கள். வர்க்கபேதம் இருக்கிறதோ இல்லையோ வர்க்க எதிர்கள் என்று பெயர் சூட்டப்பட்டு பல கோடி இந்தியர்களை கொன்றுவிடுவார்கள் எனப்துமட்டும் வர்லாறு தரும் பாடம்.






இந்த மாதிரி முகஸ்துதி போஸ்டர்கள் மட்டுமே இந்த கம்யூனிஸ்டுகளின் சொர்க்க பூமியான வடக்கு கொரியாவில் வரையலாம். வெறெதையும் வரைந்தால் நீங்கள் வர்க்க விரோதி என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவீர்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?

இதேதான் மற்ற கம்மூனிஸ்டுகளும் சொல்வார்கள். சிபிஎம் சிபிஐ எல்லோரும் கலை மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்பார்கள்.

அதற்கு பொருள் என்னவென்றால், இவர்கள் ஆட்சிக்கு வரும் வரைக்கும் எல்லோரும் பட்டினி பஞ்சையில் கிடந்து சாவதாகவும் புழுப்போல நெளிந்து அடக்குமுறையில் அழிவதாகவும் எழுதவேண்டும். இவர்கள் அதாவது முன்னோடிகள் (பயனீர்கள்) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அதாவது கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தலைவர்கள் மட்டுமே உலகத்தை சரியாக புரிந்து ஒளி தருகிறார்களாம். அதனை பாராட்டி கட்டுரை, கதை கவிதை ஓவியங்கள் வரையவேண்டும்.

ஆனால் கம்மூனிஸ ஆட்சி வந்ததும் ஒரே பாலும் தேனும் தெருக்களில் பெருக்கெடுக்கும் (ஆனால் ஈ எறும்பு இந்த தேனை பாலை மொய்க்காது.. அப்படி ஒரு தேனும் பாலும்!) அதனை பாராட்டி இதற்கெல்லாம் காரணம் பிரகாஷ் காரட் என்ற தெய்வம்தான், அல்லது மருதையர் என்ற மாபெரும் தலேவர்தான் என்று (யார் மற்றவரை கொல்வதில் முந்திக்கொள்கிறார்களோ அவர்கள்) என்று பாராட்டி கதை, தொடர்நாவல், கவிதை, சிறு கட்டுரை, பெருங்கட்டுரை, புத்தகம் ஓவியம் எல்லாம் எழுதவேண்டும். இது போல வடக்கு கொரியாவில் கம்மூனிஸ்டு அப்பனும் கம்மூனிஸ்டு பிள்ளையும் அடிக்கும் கூத்தைத்தான் மேலே படங்களில் பார்க்கிறீர்கள்.

Read More...

Dienstag, 30. Juni 2009

நான் பாராட்டும் ஒரே மாவோயிஸ்டு தலைவர்


பீகாரின் சிபிஐ. எம் எல் கட்சியின் தலைவர் அர்ஜுன் பஸ்வான், காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தொண்டர்களுடன் இணைந்திருக்கிறார்.

இறுதியில் காங்கிரஸில் சேர்வதற்கு, இப்போதே ம க இ க மற்றும் இதர தமிழ்நாட்டு மாவோயிஸ்டுகள் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்.

Congress Inducts Former LJP, RJD, CPI-ML Leaders
Patna: June 29, 2009


Congress state president Anil Kumar Sharma, at Sadaqat Ashram in Patna on Monday, welcomed a number of Lok Janshakti Party (LJP), Rashtriya Janata Dal (RJD), and Communist Party of India (CPI-ML) leaders and activists who chose to ditch their parties and join hands with the nation's oldest party.

Prominent among those who joined Congress on Monday were Arjun Paswan (CPI-ML), Parshuram Tiwari (LJP), and Krishna Kumar Ambedkar and Madan Paswan of RJD.

Sharma, following the inductions of the new entrants, said the Congress in Bihar was gaining strength each day under the dynamic leadership of Rahul Gandhi.

"Despite our party's limited victory in the Lok Sabha elections in Bihar, the party gained 7% more votes this year than the last Parliamentary polls. This is only due to our commitment to the party and our untiring effort to promote our agenda of development as laid out by the party leadership," Sharma said.

Samir Kumar Singh, district Congress committee chairperson Radheshyam Singh, and former minister Ashok Chowdhary were also present on the occasion.



அதாவது ஒரே நல்ல மாவோயிஸ்டு தலைவர், மாவோயிஸம், கம்யூனிஸம் போன்ற கழிசடை தத்துவங்களை விட்டுவிட்ட தலைவர்தான்.

Read More...

Sonntag, 28. Juni 2009

வினவு தளத்தின் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் ஊடுருவலா?

பொதுவாக வினவு என்ற கம்யுனிஸ சீன எச்சக்கலைகளின் உளறல் தளங்களுக்கு போவதில்லை.

யார் அவர்களது கருத்தை கிண்டல் செய்தாலும் உடனே தமிழ்மணி என்று பகீர் ஆகிறார்கள் என்று என்னிடம் கூறி சிரித்தார். என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க அந்த தளத்துக்கு போனேன்.

பட பட வென்று என்னுடைய spyware popup பரிசோதனை செய்யும் மென்பொருள் இந்த தளம் உன்னுடைய கம்யூட்டரிலிருந்து விவரங்களை சேகரிக்கிறது என்று சொன்னது.

எந்த செய்தியையும் சொல்லாதே என்று அதற்கு ஆணையிட்டுவிட்டு அந்த தளத்தின் உள்ளே சென்று என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.

குவாண்ட்செர்வ் என்ற உளவு இணையத்தோடு இணைத்திருக்கிறார்கள்.


மேலும் தகவலுக்கு இந்த பக்கத்தை பார்க்கலாம். wordpress வைத்திருப்பவர்களே இந்த quantserve.com இணையதளத்தை பற்றி பேசுவதை இங்கே படிக்கலாம்.

http://en.forums.wordpress.com/topic/what-is-quantservecom-loading

வினவு தளத்தில் உங்களது கம்ப்யூட்டர்கள் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படுவதாக தெரிகிறது.

பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் அது சீன கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, சோவியத் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, அது லோக்கல் எச்சக்கலை பொறுக்கிகளாக இருந்தாலும் சரி, உங்களது பிரைவசியை மதிப்பதில்லை என்பது என்னுடைய நிச்சயமான எண்ணம்.

அந்த தளத்துக்கு போகும் மக்கள் உங்களது கம்ப்யூட்டர்களை சரியாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அந்த தளத்துக்கு மட்டுமல்ல, எந்த தளத்துக்குமே இதுதான் எச்சரிக்கை.

Read More...

Sonntag, 21. Juni 2009

சோசலிச கட்டுமானத்துக்காக உயிர் தந்த 16 வீரத் தொழிலாளர்கள்

இந்தியாவில் தொழிலாளர்கள் இறந்தால் முதலாளிகளின் லாபவெறியால் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் என்று கம்யுனிஸ்டு கும்பல் எழுதும்.

ஆனால் சீனாவில் இறந்தால் சோசலிஸ கட்டுமானத்துக்காக இன்னுயிர் ஈந்த வீரத்தொழிலாளர்கள் என்று அதே கும்பல் எழுதும்.

அந்த இரட்டை நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். சீனாவில் ”மாபெரும் பாய்ச்சல்” என்று சீனாவின் மாசேதுங் என்ற மாபெரும் கொடூரன் பல லட்சக்கணக்கான சீனர்களை கொன்றபோது இதே சீன எச்சக்கலை துரோக கும்பல் அந்த கொலைகளை வீரமரணம் என்று வர்ணித்தது.

வன்முறையின்றி போராடி வெற்றி பெற்ற காந்தியை கம்யூனிஸ்டு பாசையில் திட்டி தீர்த்தது.

--
கேட்டால் சீனா முதலாளித்துவ பாதைக்கு போய்விட்டபின்னால் நாங்களும் திட்டுவோம் ஆனால் இந்தியாவைத்தான் முதலில் திட்டுவோம். போனாப்போவுது என்று சீனாவையும் ஒரு வரி சேர்த்துக்கொள்வோம் என்று சொல்லும்.

இந்த கும்பலிடம் கேள்வி.

முதலாளித்துவ பாதைக்குத்தான் சீனா திரும்பிவிட்டதே. பிறகு ஏன் நீங்கள் திபெத் போராட்டத்தை ஆதரிக்கக்கூடாது?

ஏன் திபெத் போராட்டத்தை எதிர்த்து, சீனாவுக்கு ஆதரவாக எழுதினீர்கள்?


16 people killed in eastern China factory blast
3 hours ago

BEIJING (AP) — An explosion at a factory in eastern China killed 16 people and injured dozens early Sunday, authorities said.


The blast happened at 3 a.m. Sunday (1900 GMT Saturday) in an office building at a factory producing quartz sand in Fengyang, a county in Anhui province, a statement on the State Administration of Work Safety's Web site said.

The statement said that 43 were injured, one seriously at the factory owned by Jingxin Mining Ltd. Co., a private company. Calls to the company rang unanswered Sunday.

The city's deputy mayor, Wang Tuqiang, said the factory had illegally stockpiled about five tons of explosives on the factory's premises, according to a report by state broadcaster CCTV.

The explosion ripped through two office buildings and a workers' dormitory, causing them to collapse, the report said. Rescuers lowered listening devices into the rubble to search for survivors, but the report said there were no signs of life under the debris.

The report says police have arrested the owners of the factory.

The Fengyang county government declined to provide details on the cause of the blast, saying it was still collecting information.

Xinhua News Agency said most of those killed were factory workers, while CCTV said three of the 43 injured in the blast were residents and the others were employees.

Copyright © 2009 The Associated Press. All rights reserved.

Read More...

Freitag, 19. Juni 2009

போலி கம்யூனிஸ்டுகளும் உண்மை கம்யூனிஸ்டுகளும் ஒரே வழிசல்

சிபிஎம் கச்சியை போலி கம்யூனிஸ்டு என்று மாவோயிஸ்டுகள், மக இக கும்பல் கூறும்

மாவோயிஸ்டுகளையும், மக இக கும்பலையும் போலி கம்யூனிஸ்டு என்று சிபிஎம் சிபிஐ கும்பல் கூறும்

இரண்டுமே சீனாவுக்கு வால் பிடிக்கும் சீன கைக்கூலி துரோகக்கும்பல் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதை பார்த்து, ஒரு சில ஏமாந்த சோணகிரிகள் இதுதான் உண்மை கம்யூனிஸ்டு ஒன்று கச்சி சேரும்.

ஆனால் இரண்டு கும்பலுமே உள்ளுக்குள் கூடி குலவிக்கொண்டிருப்பது கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

போலீஸார் மற்றும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இவர்கள் கூடிக்குலவிக்கொண்டிருப்பது நன்றாகவே தெரியும்

மாவோயிஸ்டுகள் ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம் , பிகார், ஜார்க்கண்டில் எல்லாம் வன்முறை செயல்களில் ஈடுபட்டுவிட்டு எங்கே தப்பித்து செல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இவர்களது வார்த்தையில் போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் ஆளும் மேற்கு வங்காளத்துக்குத்தான்.

ஏன்? அங்கு மட்டும்தான் மாவோயிஸ்டுகள் தடை செய்யப்படவில்லை. மற்ற எல்லா மாநிலங்களிலிலும் இவர்களது வன்முறை காரணமாக மாவோயிஸ்டுகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்காளத்தில் மட்டும் தடை செய்யப்படவில்லை. பலமுறை இந்திய மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்ட பின்னாலும் தடை செய்யப்படவில்லை. பேசுகிறார்களாம். மாவோயிஸ்டுகளோடு அமைதி பேச்சுவார்த்தை செய்கிறார்களாம் சிபிஎம் கும்பல்! எவ்வளவு வருடமாக செய்வார்கள்?

Chidambaram: Why aren't Maoists banned in Bengal?
20 Jun 2009, 0417 hrs IST, TNN



NEW DELHI: Free of Left shackles, the Centre on Friday finally told West Bengal what security and intelligence agencies had been urging it to do for
a long time -- ban Maoists in the state.

Questioning the wisdom of Left-ruled West Bengal for not banning CPI (Maoists) in the state, home minister P Chidambaram said, "I believe there are voices in West Bengal which have raised this issue. We think they should be banned in West Bengal as in other states."

This was the first time in five years that a home minister openly stated the need to ban Maoists in West Bengal when the outfit is banned by the central government and all naxal-affected states.

Security and intelligence agencies have been raising the issue for long, arguing that West Bengal has become a shelter for Red ultras who take refuge there after committing violence in neighbouring Jharkhand, Bihar and Orissa and also in faraway states like Chhattisgarh and Andhra Pradesh.

Besides asking the state to ban naxals, the Centre unequivocally extended its support to West Bengal for its suggestion for talks with Maoists -- provided the ultras laid down their arms.

After a Cabinet meeting which also took note of violence in Lalgarh and adjoining areas, Chidambaram said chief minister Buddhadeb Bhattacharya had conveyed to him his readiness to speak with Maoists or tribal leaders.

"The CM told me that he had made an appeal to Maoist and tribal leaders that the state government was willing to talk. I endorse that appeal. If they wish to talk, they should come forward to do so. We will be happy to facilitate the talks," he said.

"We are dealing with a situation where there is a militant organisation and we want them to lay down arms and come to talks if they have any grievances," he added.

Referring to the operation against naxals in Lalgarh, the home minister said police and paramilitary personnel would take more time and the forces should expect the "unexpected".

"Progress will be slow. They (forces) are making progress... So far, the operation is going according to plan but they must be prepared for the unexpected. I sincerely hope that with the kind of action we have advised, the operation will be successful. An operation of this kind will take some time. In fact, it will take considerably more time than was anticipated," he said.

He added that forces were "moving and moving cautiously" and the operation was not against tribals but only against naxalites.

Asked whether security forces could expand their operations to adjoining districts of Bankura and Purulia, he said since both districts were near Lalgarh, the ongoing operations "could take them to Bankura and Purulia too".



ஒரிஜினல் பிராண்டு கம்மூனிஸ்டுகளுக்கும் போலி பிராண்டு கம்மூனிஸ்டுகளுக்கும் உள்ள வித்தியாசம்?

ஒன்றுமே இல்லை. உள்ளே உட்கார்ந்து மருதையனும் பிரகாஷ் காரட்டும் சீன சாராயம் (ஆனால் மேட் இன் இந்தியா சீல்!) அருந்தி குலுங்கி குலுங்கி சிரித்துகொண்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமே இல்லை.

இதெல்லாம் ஒரு பொழப்பா? தூ...

Read More...

Donnerstag, 11. Juni 2009

கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் பொழப்பு!

உலகத்தில் வாழும் ஏழைகளுக்கு பயனுள்ள ஒரு இந்திய துறை எதுவென்று கேட்டால், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸிலிருந்து எகனாமிஸ்ட் பத்திரிக்கை போன்ற பெரும் பத்திரிக்கைகள் ஒரே குரலில் சொல்லக்கூடியது இந்தியாவின் மருத்துவ துறை

இந்தியாவின் மருந்து தொழிற்சாலைகள் ஜெனரிக் generic மருந்துகள் என்னும் மருந்துகளை குறைந்த விலையில் தரமாக உற்பத்தி செய்து ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விற்பனை செய்கின்றன.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்து போன்றன அமெரிக்க கம்பெனிகளால் உற்பத்தி செய்து ஆயிரம் டாலர்களில் விற்பனை செய்யப்படும்போது, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதே மருந்தை நூறு ரூபாய் அளவில் விற்பனை செய்து இந்திய கம்பெனிகள் ஏழைகளுக்கு உதவி இருக்கின்றன.

இதனை மக்கள் நலத்தை கருத்தில் கொண்டோர் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

ஆனால், ஏழைகள் வாழ்ந்தால்தான் கம்யூனிஸ்டுகளுக்கு பொறுக்காதே. அதுவும் சீன கம்யூனிஸ்டுகளுக்கு.

உடனே போலி மருந்துகளை சீனாவில் உற்பத்தி செய்து “made in india" என்று சீல் வேறு குத்தி ஆப்பிரிக்கா ஆசியா போன்ற இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த போலி மருந்துகளால் ஏராளமான மக்கள் மடிவதோ, இந்திய படைப்பு என்ற பெயர் கெடுவதோ சீன கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அதனையும் இந்தியாதான் உன்னை கொன்றது என்று சொல்லி இந்தியாவுக்கு எதிராக திருப்பலாமே?

அதற்கு இந்தியாவில் இருக்கும் சீன கைக்கூலி பொறுக்கிகளும் உதவுவார்களே!

பிறகென்ன?

இதுவும் ஒரு பொழப்பா?



Fake 'Made-in-India' drugs exported from China

Hurt by fake Chinese drugs, India starts drive in Africa
New Delhi (IANS): India has launched a mission in African countries to promote its $10.7-billion pharmaceuticals industry after recent seizures there of fake drugs that were labelled "Made in India" but had their origins in China.

"An effort is also being made to sensitise ministers and senior officials of African nations that the Indian generic industry is as safe as its patented versions and is available at much reasonable prices," an official statement said.

This has been a part of the Indian government's campaign to promote brand India and the country's pharmaceutical industry in Africa. A high-level delegation from the commerce ministry was also dispatched to meet African health ministers, the statement added.

The campaign has been launched in the wake of Indian High Commissioner to Nigeria Mahesh Kumar Sachdev informing the commerce ministry about the seizure of a large consignment of fake anti-malarial drugs labelled made in India but produced in China.

"After a laboratory analysis by the Nigerian Government Drug Regulatory Authority, the drugs have been found to be fake and had it not been intercepted, about 642,000 adults would have been affected," said the statement.

The consignment was supposed to be containing Maloxine and Amalar tablets used to treat malaria. "They were produced, packed and shipped from China," the statement added.

Commerce ministry officials had earlier told IANS that India had begun collecting proof from African countries like Nigeria, Ivory Coast and Ghana where such fake Chinese drugs were being passed as India-made, earning disrepute to its pharma industry.

"We have already lodged a protest with the Chinese authorities - at the mission here and also through our embassy in Beijing," a senior official in the commerce ministry said.

"Now the process is on for collecting proof. We need to get hold of the actual fake drugs, find out how it is being peddled and, importantly, trace it to the factories in China where it is being manufactured," the official said, requesting anonymity.

"For this we need, and have also sought, the help of Chinese authorities."

Read More...