அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கையில் போர்நிறுத்தம் கொண்டுவர தீவிரமாக முனைகின்றன.
ஆனால், சீனா தனது செக்கூரிட்டி கவுன்ஸில் பலத்தை வைத்து செக்கூரிட்டி கவின்ஸிலில் இலங்கை பற்றி பேசவே கூடாது என்று அழிச்சாட்டியம் செய்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
China backs Sri Lankan fight against LTTE
21 Apr 2009, 1730 hrs IST, Saibal Dasgupta , TNN
BEIJING: China on Tuesday came out in support of the Sri Lankan government’s efforts to wipe out the Liberation Tigers of Tamil Eelam and apprehend
its leader V. Prabakaran. It also backed the decision of the Nepal's Prime Minister Pushpa Kamal Dahal, Prachanda, to induct Maoist forces in the country’s army.
அமெரிக்கா புலிகள் ஆதரவாக பேசுகிறது
இஸ்ரேலில் பிரச்னை என்றால் கும்மிடிப்பூண்டியில் அமெரிக்காவுக்கு எதிராக ஊர்வலம் போகும் ம க இ க, சிபிஎம், சிபிஐ கம்யூனிஸ்டுகள், இங்கே ஈழத்தில் தமிழர்கள் சாவதை பார்த்துக்கொண்டு இங்கு கடினமாக இலங்கையை தடுத்து நிறுத்த முயலும் (ஆனால் கையாலாகாத) இந்திய அரசை திட்டுகிறார்கள்.
இலங்கைக்கு ஆயுத உதவி , ராணுவ உதவி, செக்கூரிட்டி கவுன்ஸில் உதவி என்று வழங்கி வரும் சீனாவுக்கு எதிராக முனகுவது கூட இல்லை.
ஏன்?
சீன கைக்கூலிகள் என்று இந்த கம்யூனிஸ்டுகளை அழைப்பதில் என்ன தவறு?
Donnerstag, 23. April 2009
| [+/-] |
ஈழம்: அமெரிக்காவுக்கு எதிராக ஊர்வலம் போகும் கம்யூனிஸ்டுகள் ஏன் சீனாவுக்கு எதிராக ஊர்வலம் போவதில்லை? |
Dienstag, 21. April 2009
| [+/-] |
விடுதலைப்புலிகளை தீர்த்துக்கட்ட முழு ஆதரவும் உண்டு- சீனா அறிவிப்பு |
இது கம்யூனிஸ்டுகளுக்கான கேள்வி. கீழே வரும் செய்தியை பாருங்கள்.
இதுவரை இந்திய அரசு எப்போதும்விடுதலைப்புலிகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதில்லை. தற்போது விஜய நம்பியார் மூலமாக விடுதலைப்புலிகளது தலைமையை காப்பாற்றிவிட வேண்டும் என்று அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளோடு இணைந்து தீவிரமாக முயற்சி எடுத்துவருகிறது. வெளியே முக்கியமாக வட இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக புலிகளை எதிர்க்கிறோம் என்று பேசினாலும் உள்ளே தீவிரமாக அவர்களை காப்பாற்ற முனைவதுபற்றிய செய்திகள் கசிந்தவண்ணமே உள்ளன.
ஆனால், கம்யூனிஸ்டு சீனா இன்று தெளிவாகவே அறிவித்துள்ளது.
புலிகளை அழித்தொழிக்க முழுமுதல் ஆதரவு இலங்கை அரசுக்கு உண்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவை கண்டித்து இங்கிருக்கும் கம்யூனிஸ்டுகள் முனகவாவது செய்வார்களா?
சிந்தித்துப்பாருங்கள்.
இவர்கள் எல்லோருமே சீன கைக்கூலிகள். இவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவை வில்லனாக்குவதற்கும் அதன் மூலம் இந்தியாவை உடைப்பதற்கும் முதலில் வந்து நிற்பார்கள்.
இந்த துரோகிகளை இனங்கண்டுகொள்ளுங்கள்.
China backs Sri Lankan fight against LTTE
21 Apr 2009, 1730 hrs IST, Saibal Dasgupta , TNN
BEIJING: China on Tuesday came out in support of the Sri Lankan government’s efforts to wipe out the Liberation Tigers of Tamil Eelam and apprehend
its leader V. Prabakaran. It also backed the decision of the Nepal's Prime Minister Pushpa Kamal Dahal, Prachanda, to induct Maoist forces in the country’s army.
“Both Nepal and Sri Lanka are friendly to China. We support the efforts of their governments to safeguard national integrity while ensuring security and political stability,” Jiang Yu, spokeswoman for the Chinese foreign ministry said at a press briefing. She was responding to a question about the end of the 24 hour deadline for surrender given to Prabhakaran by the Sri Lankan government.
The statement comes at a time when relationship between China and Nepal has become stronger than ever before. China recently promised to enhance its annual assistance to Nepal by 50 per cent to 150 million yuan ($23 million). It is also considering investing in hydropower projects in the Himalayan kingdom bordering India.
Beijing is also pushing the international community to enhance financial support to help Somalia sort out its political problems and tackle the menace of pirates, who have been harassing foreign ships sailing past the country/ China is among the countries who have sent war ships to counter the challenge posed by the pirates.
"We expect positive outcome from the international donors’ conference on Somalia so as to provide substantive support for the Somali political process," Jiang said while referring to an international donor’s conference in Brussels on Wednesday and Thursday which would gather representatives from the United Nations, the African Union and the European Union.
Donnerstag, 16. April 2009
| [+/-] |
இந்தியாவில் தேர்தலை நிறுத்த சீன கைக்கூலிகளின் அராஜகம், கொலை, குத்துவெட்டு |

இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்து துண்டுதுண்டாக சிதறடித்து ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு மாளவேண்டும் என்று சீனா மிகவும் முனைந்துள்ளது. இதற்காக இந்தியாவில் பல கட்சிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வது மட்டுமின்றி நக்ஸல்களுக்கு ஆயுத சப்ளையும் செய்கிறது.
இந்த சீன கைக்கூலி நக்ஸலைட்டுகள் ஏழை குடியானவர்களுக்காக போராடுகிறோம் என்று நவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஏழை குடியானவர்களை கொன்று தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். ரயில் தண்டவாளங்களை தகர்க்கிறார்கள். டெலிபோன் கம்பங்களை வீழ்த்துகிறார்கள்.
ஒரிஸ்ஸாவில் பாக்ஸைட் சுரங்கத்தின் மீது தாக்குதல், பிகாரில் போலீஸாரையும் பொதுமக்களையும் கொல்வது என்று இவர்களது கொலைவெறி அத்துமீறிக்கொண்டிருக்கிறது.
மாவோயிஸ்டுகள் இந்த தேர்தலை நிறுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். ஜார்க்கண்ட், பிகார், சட்டிஸ்கார் மாநிலங்களில் தேர்தல் அலுவர்களை தாக்கி சுமார் 17 பேர்களை கொன்றிருக்கிறார்கள் இந்த ரத்தவெறி பிடித்த கோழைகள்.
ஒரு சில அரசியல்வாதிகளின் ஊழலை பெரிதாக்கி எல்லா அரசியல்வாதிகளையும் கொல்லவேண்டும் என்று மக்கள் நினைப்பது போல பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் கைக்கூலி மருதையனும் அவனது மக இக அமைப்பும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கின்றன. இவர்களது பண வரவையும் செலவுக்கணக்கையும் பகிரங்கப்படுத்துங்கள் என்று பலமுறை கோரியிருக்கிறேன். இவர்கள் பணவரவு செலவுக்கணக்கை காட்டுவதில்லை. ஆனால், சொத்துக்கணக்கை காட்டி இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகளை கேவலப்படுத்த இவர்கள் தயங்குவதில்லை. என்ன ஒரு கயமைத்தனம்!
சீன ஆயுதங்களுடன் பயிற்சி எடுக்கும் சீன கைக்கூலி நக்ஸலைட்டுகள்
இவர்களது பொன்னுலக பூமியான கியூபா, வடக்கு கொரியா, சீனா எல்லாம் ஊழலில் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
உலகத்திலேயே ஊழல் மிகுந்த நாடு சீனா. அங்கு கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிக்கு லஞ்சம் வெட்டாமல் மலஜலம் கூட கழிக்க முடியாது. இந்த கம்மனாட்டிகள் இந்தியாவில் ஊழலைப்பற்றி பேசுகிறார்கள். இந்தியாவில் ஊழல் நடந்தால் அந்த ஊழலை பற்றி சுதந்திரமாக பத்திரிக்கைகள் எழுதலாம். சீனாவில் எழுத முடியுமா? கேனை கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள்.
இந்தியாவில் தேர்தல் நடப்பதும் ஜனநாயகம் இருப்பதும் அகில உலக ரீதியில் சீனாவுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது. உலகத்தில் உள்ளவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். சீனாவை வெறுக்கிறார்கள். அதற்கு சீனாவுக்கு தெரிந்த வழி இந்தியாவில் ஜனநாயகத்தை உடைத்து நாட்டையும் தூள்தூளாக உடைப்பது.
ஒரிஸ்ஸாவில் கொல்லப்பட்ட ஜில்லா பரிசத் தலைவர்
அதற்குத்தான் மருதையன் ஆனந்தவிகடனில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பேசுகிறார். இந்தியாவில் மக்கள் தேர்தலை புறக்கணித்து புரட்சி பண்ணி இவர்களை ஆட்சியில் உட்கார வைக்கவேண்டுமாம். பிறகு இவர்கள் ஒரு புது ஜனநாயகத்தை உருவாக்கி மக்களுக்கு ஓட்டு கொடுப்பார்களாம். எப்படிப்பட்ட ஜனநாயகம். சீனாவில், கியூபாவில், வடக்கு கொரியாவில் உள்ளது போன்ற ஜனநாயகம்.
இந்தியாவில் ஜனநாயகம் சுதந்திரம் இருப்பதால், மருதையன் தமிழ்நாட்டின் முன்னணி பத்திரிக்கையில் தேர்தலை புறக்கணியுங்கள் என்று தாராளமாக பேசமுடிகிறது.
இதே போல சீனாவில் ஜனநாயக தேர்தல் வேண்டும் என்று ஒரு சீனர் பத்திரிக்கையில் பேச முடியுமா? அல்லது எழுத முடியுமா? அதுதான் மருதையன் காட்டும் ஜனநாயகம்!
இன்று சீனர்களை கட்டிப்போட்டிருப்பது சீன தேசிய வெறி. ஜனநாயகம் அல்ல. இப்படிப்பட்ட சீன தேசிய வெறியை சீனா ஊட்டி வளர்க்கலாம். அது ஓக்கே.
ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் வேண்டும் என்றோ அல்லது தேர்தலில் அடுத்த அரசை தேர்ந்தெடுங்கள் என்று பேசுவதோ அல்லது இந்திய மக்களுக்கு சார்பாக பேசுவதோ இந்திய தேசிய வெறியாம். அது கூடாதாம்! இந்திய தேசியம் என்று பேசினால் அது பாசிசம். ஆனால் சீனா ஊட்டி வளர்க்கும் சீன தேசிய வெறி கம்யுனிஸம்! என்னங்கடா கூத்து இது?
காஷ்மீரில் மக்கள் ஓட்டுப்போட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதும் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதும், இந்திய பாசிசம்.
ஆனால், திபெத்தில் திபெத்தியர்களுக்கு ஓட்டு கூட இல்லாமல், சீன கவர்னரை வைத்து சீனர்களை குடியேற்றி திபெத்தியர்களையே அங்கு சிறுபான்மையினராக ஆக்கி சர்வாதிகாரம் செய்வது கம்யூனிஸம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம்!
உகெர் முஸ்லீம் மக்களை மெக்காவுக்கு கூட போக அனுமதிக்காமல் குரானை படிக்கக்கூட அனுமதிக்காமல் அங்கே சீனர்களை குடியேற்றி ஆக்கிரமித்து அராஜகம் செய்வது பாட்டாளி வர்க்க ஜனநாயகம்!
என்ன புண்ணாக்குடா இது? இதுக்கு கூட நின்று ஜால்ரா போட்டு, நக்கி விடுவது மருதையன், இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி!
இவனுங்க பின்னாடியும் ஒரு மூளை கெட்ட கும்பல்.
Dienstag, 14. April 2009
| [+/-] |
கொலைகார கம்யூனிஸ்டுகளடி - குதம்பாய் கொலைகார கம்யூனிஸ்டுகளடி |
ஒய்யாரமாகவே ஊரை கூட்டியே
கோஷம் போடுவாரடி குதம்பாய் - ஆனா
உள்ளுக்குள் துரோகமடி
முகமூடி கிழிந்ததும் பொறுக்க மாட்டாமலே
திட்டத்தான் செய்வாரடி குதம்பாய்
அந்த திட்டுக்கு நன்றியடி
ஸ்டாலின் என்பாரடி, மாவோ என்பாரடி
போல்போட் சிங்கமாம்
லெனினினுக்கு வந்த சிபிலிஸ் சொன்னால்
வயிறெரிவாரடி குதம்பாய்
போல்போட் செய்ததும் போலீஸ் அமைச்சர்
ஜோதிபாசு செய்ததும் வெளியில் சொல்லி
செருப்படி போடணுமடி குதம்பாய்
அந்த கார்ல் மார்க்ஸுக்கும் செருப்படி
சீனாக்காரனை நக்கும் நேபாள மாவோயிஸ்டு கும்பலை
நக்கியே மீட்டிங் போடுவாரடி குதம்பாய்
சீனத்தவன் வாந்தி எடுப்பதை அப்படியே
அள்ளி சாப்பிடுவாரடி குதம்பாய்
சொந்த இனத்து பிணங்களைப் பார்த்து
இரத்தம் கொதிக்குதென்பார் குதம்பாய்
இவரே செய்யும் கொலைகளையெல்லாம்
களையெடுப்பு என்பாரடி குதம்பாய்
சோவியத்தை நக்கி பிரச்சாரம் செய்வார்
சோவியத் போனபின்னால் குதம்பாய்
சீனாவுக்கு நக்கச் சென்றார் குதம்பாய்
எப்போது சொந்த புத்தி பெறுவாரடி?
இந்துராமும் கம்யூனிஸ்டு அவனும் சீனாவுக்கு வால்
மருதையனும் கம்யூனிஸ்டு அவனும் சீனாவுக்கு வால்
சிபிஐயும் கம்யூனிஸ்டு அவனும் சீனாவுக்கு வால்
சுப்ரமணியசாமியோ வேறொன்று அவனும் சீனாவுக்கு வால்
இவர்களின் வித்தியாசம் ஏனடி குதம்பாய்
எல்லாமே நக்கிப்பண்டாரம்தானே
டார்டர் மக்களை நாடுகடத்தின ஸ்டாலின் நல்லவன்
சொந்த மக்களை குலைகுலையாய் கொலை செய்த போல்போட் நல்லவன்
கோடிக்கணக்கான சீன மக்களை கொன்றொழித்த மாவோ நல்லவன்
ரசிய மக்களை கொன்றொழித்த லெனின் நல்லவன்
என்றே உளறுவாரடி குதம்பாய்.. இவனெல்லாம் நாடாண்டால்
இந்தியாவில் எத்தனை கொலைகள் நடக்கும் குதம்பாய்
சிந்தித்து பார்த்திடுவாய்...
பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ஸ்டாலினிடம்
நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!
”ஆம்லெட் போடணும்னா முட்டையை உடைச்சாத்தான் ஆகுமென்னு”
ஆணவம் பேசினாண்டி குதம்பாய் - அந்தக் குரூரத்தை
யாரும் மறப்பாரோடி !
ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது
காரணம் இந்திய அரசு என்பானடி குதம்பாய் இந்தக்
கம்யூனிஸ்டு கம்மனாட்டி
சீனாக்காரன் நடத்துவதை அமுக்குவானடி குதம்பாய்
இந்த சொந்த மக்களின் துரோகி
உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்
கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்
மனித சொரணையைக் காட்டுங்கடி!




