Never can I do in peace
That with which my Soul’s obsessed,
Never take things at my ease;
I must press on without rest.
Others only know elation
When things go their peaceful way,
Free with self-congratulation,
Giving thanks each time they pray.
I am caught in endless strife,
Endless ferment, endless dream;
I cannot conform to Life,
Will not travel with the stream.
Heaven I would comprehend,
I would draw the world to me;
Loving, hating, I intend
That my star shine brilliantly.
All things I would strive to win,
All the blessings Gods impart,
Grasp all knowledge deep within,
Plumb the depths of Song and Art.
Worlds I would destroy for ever,
Since I can create no world,
Since my call they notice never,
Coursing dumb in magic whirl.
Dead and dumb, they stare away
At our deeds with scorn up yonder;
We and all our works decay --
Heedless on their ways they wander.
Yet their lot I would share never --
Swept on by the flooding tide,
On through nothing rushing ever,
Fretful in their Pomp and Pride.
Swiftly fall and are destroyed
Halls and bastions in their turn;
As they fly into the Void,
Yet another Empire’s born.
So it rolls from year to year,
From the Nothing to the All,
From the Cradle to the Bier,
Endless Rise and endless Fall.
So the spirits go their way
Till they are consumed outright,
Till their Lords and Masters they
Totally annihilate.
Then let us traverse with daring
That predestined God-drawn ring,
Joy and Sorrow fully sharing
As the scales of Fortune swing.
Therefore let us risk our all,
Never resting, never tiring;
Not in silence dismal, dull,
Without action or desiring;
Not in brooding introspection
Bowed beneath a yoke of pain,
So that yearning, dream and action
Unfulfilled to us remain.
--
இந்த கவிதையில் இருக்கும் குரூரமான சித்தரிப்புகள் இதனை எழுதியது யார் என்று உங்களை யூகிக்க வைத்திருக்கும்.
Samstag, 26. Juli 2008
| [+/-] |
இந்த படு மட்டமான கவிதையை எழுதியது யார்? |
Sonntag, 20. Juli 2008
Dienstag, 15. Juli 2008
| [+/-] |
பீப்பிள்ஸ் டெமாக்ரஸி மொந்தையில் புதிய கலாச்சார கள்ளுதான். ஒரே துரோகம்தான் |
பீப்பிள்ஸ் டிமாக்ரஸி என்ற சிபிஎம் பத்திரிக்கையில் வந்த தலையங்கத்தை நண்பர் வீரமணி தமிழில் மொழிபெயர்த்ததை நண்பர் சந்திப்பு தன் பதிவில் பதிந்துள்ளார்.
அவருக்கு நன்றிகள்.
அதன் விமர்சனத்தை இங்கே எழுதுகிறேன்.
விமரிசனம் என்றதும் இதற்காக புதியதாக எழுத வேண்டுமா என்று யோசித்தேன். பிறகு படித்து பார்த்தால் ஏற்கெனவே மருதைய்யர் நடத்தும் புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரைக்கு பதில் எழுதியாயிற்று என்று கண்டுபிடித்தேன். இரண்டும் ஒரே அச்சில் வார்த்த கட்டுரைகள். ஒரே கம்யூனிஸ்டு கட்சி. ஒரே துரோகம், ஒரே பதில். புதிய கலாச்சார மொந்தையில் பீப்பிள்ஸ் டெமாக்ரஸி பழைய கள்ளுதான்.
http://santhipu.blogspot.com/2008/06/blog-post.html
யாருக்கு வால் பிடிக்க இடதுசாரிகள் மீது பாய்வது!
இந்திய - அமெரிக்க இராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்ப தற்காக, இடதுசாரிகள் மீது, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேற்றை வாரி வீசுவதென்பது ஓர் உச்சநிலைக்கு வந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழலாகச் செயல்படுபவர்கள் மற்றும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகப் பொய் யும் புனைசுருட்டும் கலந்து மிகவும் கீழ்த்தரமான தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ் வாறான இழிவான பிரச்சாரத்தில் கடை சியாக வந்திருப்பது, பாகிஸ்தானில் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்த ஜி. பார்த்தசாரதி கட்டுரையாகும். இவர் 2008 ஜூன் 9, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, நாளிதழில் ‘ரெட் ஸ்டார் ஓவர் சவுத் பிளாக்’ (சவுத் பிளாக்- புதுடில்லி யில் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்புத் துறை அலுவலகமும் இயங்கும் இடம்) என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டு ரையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டை போட் டுக் கொண்டிருப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகவும் கீழ்த்தர மான முறையில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அவருடைய அவதூறின் அடிநாதமாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘இந்தியாவை சீனாவின் சார்பு நாடாக மாற்ற உறுதி பூண்டி ருக்கிறது’ என்பதாகும்.
இல்லை. சீனாவின் அடிமை நாடாக இந்தியாவை ஆக்க கம்யூனிஸ்டுகள் உறுதி பூண்டுள்ளனர் என்றுதான் எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ்வாறான தாக்குதல்கள் இதற்கு முன்பும் வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட் சிக்கு எதிராக எழுதிக்கொண்டே, இந்திய ஆளும் வர்க்கங்களையும் அ-ரிக்க ஏகாதிபத்தியத்தையும் துதி பாடு பவர்களுக்கு, பிற்போக்கு சக்திகளிடமிருந்தும், கணிசமான அளவில் ஆதாயம் வருவதால், இவ்வாறு கூலிக்கு மாரடிக் கும் கூட்டம் தொடர்ந்து நம்மீது அவ தூறை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் நலன்களுக்காகவே செயல்படுகிறது” என்று கூட ஓய்வு பெற்ற இந்திய உளவு ஸ்தாபன அதிகாரி ஒருவர் மார்க்சிஸ்ட் கட்சி மீது வசைமாரி பொழிந்திருந்தார். (‘இந்துஸ்தான் டைம்ஸ்’ 2007 ஆகஸ்ட் 21 நாளிதழில் பி.ராமன் என்பவர் ‘மஞ்சூரியன் வேட் பாளர்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில்) மேற்படி கட்டுரையில் அந்தப் பேர்வழி, ‘‘மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தற்போதைய ஐ.மு.கூட்டணி அர சாங்கத்தை நிர்ப்பந்தித்து ஆயிரம் சீனப் பொறியாளர்களுக்கு விசா வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று அபாண்டமான முறையில் கட்சி மீது குற்றச்சாட்டுகளை ஏவியிருக்கிறார். அவ்வாறு அவர் எழுதியதற்கு ஒரு மயி ரிழை ஆதாரத்தைக் கூட காட்டவில்லை, காட்ட வேண்டும் என்று கருதவும் இல்லை. இத்தகைய பேர்வழிகளின் கூடார மாக நம் உளவு ஸ்தாபனங்கள் கடந்த காலங்களில் விளங்கியதால்தான், இந்தியா ஒரு பிரதமரை இழந்தது, ஒரு முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் பேர்வழி இப்போது ஓய்வு பெற்று விட்டார். ஆயினும் இவ்வாறு நம் மீது சேற்றை அள்ளிவீசுவதன் மூலம், ஓய்வுக் காலத்தில் மிகவும் சுகபோகத்தில் திளைக்க வாய்ப்புகள் தன்னைத் தேடி வரலாம் என்ற நப்பாசை இவருக்கு இருக்கக் கூடும். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை நம்மீது சுமத்துவதற்கு இந்திய கார்ப்ப ரேட் நிறுவனங்களும் இப்போது முன்வந் துள்ளன. பிக்கி (FICCI) பொதுச்செய லாளர், டாக்டர் அமித் மித்ரா, தி டைம்ஸ் ஆப் இந்தியா, 2008 ஏப்ரல் 10 நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், இதேபோன்ற குற்றச் சாட்டுகளை அள்ளிவீசியிருக்கிறார்.
நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால், அந்த குற்றச்சாட்டோடு ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியும்.
உதாரணத்துக்கு காரத் கூறியது இது.
Indo-US ties anti-China, so we will oppose: Karat
Friday November 2 2007 00:00 IST
KOLKATA: The CPM vowed to oppose a strategic alliance between India and the United States saying such a move is aimed at countering China.
''We shall not rest in our fight till the strategic ties with the US is snapped out,'' Karat said speaking at a CPM-sponsored programme to celebrate October Revolution day in Kolkata.
He said the US was trying to make India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of the USA".
''USA has also changed its tactics of making Pakistan its strategic ally as it has now realised that if it can get India as a strategic ally, the balance will be tilted in favour of imperialism and neo-colonialism'', he said.
Karat said that people of India would fight against imperialism ‘'and cannot accept the design to convert us as a subordinate ally of the US’.
The strategic document of the US administration recognised China as a major threat to the US hegemony, Karat said.
India, with its potential for development, ‘is preferred as an ideal ally of the US. If it can get India as its ally, it can be a big game for the imperialists’, the CPM leader said.
''India is a prize for the US and not Pakistan because of its market. Developed India can be useful for counter-balancing China. This is a game the US is trying to play which has to be foiled'', he said.
The CPM general secretary said Latin American and socialist countries were looking to India for the fight against imperialism as India had a past record to fight colonialism during the Independence movement.
''When Bush administration is threatening that the Third World war will be waged against Iran for its challenge against the US might, the Indian government remained silent and that is surprising'', he said.
There was continuous threat and intimidation to Iran by Washington. ''It is regrettable that there was no word of protest against the USA''.
The ruling class in India, he said, believed that there would be development if India be on the right side of the USA.
''West Bengal is the advanced post for the fight against imperialism and in the coming days, it will continue to put up its resistance", he said.
Throughout his speech, Karat made no reference to the Indo-US nuclear deal issue.
போதுமா?
இவை அனைத்துமே கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால், இவர்கள் நம்மீது வீசியுள்ள குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசீலிப் போம். முதலில் சீனாவிற்கு ஆதரவாகத் தான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு கொடுத்து வருகிறோம் என்பதை எடுத்துக்கொள்வோம். கட்சி உருவான, முதல் இருபதாண் டுகளில், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை எதிர்த்தன என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரி யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திசைவழிகள், நாட்டு நலனுக்கும் நாட்டு மக்களின் நலன்களுக்கும் எது சரியென்று உணர்கிறதோ அதன் அடிப்படையில்தான் எப்போதுமே தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளில் இந்தியாவின் இறையாண்மையை சரண் செய்திட ஆவலுடன் துடித்துக் கொண்டிருக்கும் பேர்வழி கள், நாட்டுப்பற்று குறித்து நமக்குச் சான்றிதழ் வழங்குவதிலிருந்தும், நமக்கு தேவையற்ற முறையில் அறிவுரை வழங் குவதிலிருந்தும் தங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. நம்மீது பழிதூற்றுவோர் உண்மையிலேயே யோக்கியமானவர்களாக இருப்பின், நாம் வைத்திடும் விமர்சனங்களுக்கு நேர்மையான முறையில் பதில் கூற வேண்டுமேயொழிய, நய வஞ்சக வேலைகளில் ஈடுபடக்கூடாது.
நயவஞ்சக துரோக வெலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நீங்கள்தாம். இந்த விமர்சனம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இங்கும் கேள்விகள் உள்ளன. அதற்கு சந்திப்போ அல்லது வேறு யாருமோ கூட பதிலளிக்கலாம்.
இந்தியாவின் அணுசக்தி இராணுவ வல்லமையை மட்டுப்படுத்திட செய்திடும் எந்த முயற்சியும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கே மிகப்பெரிய அளவில் உதவிடும் என்று ஆவேசமாக அவர்க ளால் வாதிடப்படுகிறது.
உண்மைதான்.
இந்திய - அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிர மாக ஆதரித்து நிற்போர், அவ்வாறு செய்வதன் மூலமாக நம் அண்டை நாட் டுக் காரர்களுக்குத்தான் அனுகூலத்தை அளித்திட விரும்புகிறார்கள் என்று நாம் அவர்களுக்கு எதிராகத் திருப்பிக் கேட் கலாமா? இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்ப வர்கள்தான் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க செயல்படுகிறார்கள் என்று நாமும் குற்றம் சுமத்த முடியும்.
அப்படியா? எப்படி? எனக்கு சுத்தமாக புரியவில்லை. இந்தியா அணுகுண்டு வெடித்தபோது கூக்குரலிட்டு ஒப்பாரி வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த அணுசக்தி ஒப்பந்தம் அந்த அணுகுண்டு வெடிப்பினால்தான் சாத்தியாகி உள்ளது. தற்போது மிக அதிகமாக வலிமையுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது அவ்வாறு அணுகுண்டு வெடித்ததன் மூலமாகவும் சாத்தியமாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
இத்தகைய அவதூறுப் பிரச்சாரம் அன்னியில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாம் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக் கிறோம் என்றும் நம்மீது குற்றம் சுமத்தப் படுகிறது.
ஆமாம் அதனைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
குறிப்பாக, உலக அளவில் எண்ணெய் விலைகள் வானத்தை நோக்கி உயர உயரப் போய்க்கொண் டிருக்கும் சமயத்தில்தான் இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆமாம் அதனால்தான் இந்த ஒப்பந்தம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது
ஆயினும், கீழ்க்கண்ட உண்மைகளைச் சற்றே பரி சீலனை செய்திடுங்கள். இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தியின் அளவு 127 ஜிகா வாட்ஸ்களாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்போதைய வளர்ச்சிவிகிதத்தின்படி, இது 2016-17 வாக்கில் 337 ஜிகா வாட்ஸ்களாக வளரவேண்டியது அவசியம். இதனை நாம் எய்திடாவிட்டால், இந்தியாவில் போடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் கடுமையாக சுருக்கப்பட வேண்டியிருக் கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆயினும் அணுசக்தி மூலம் மின் உற்பத் தியை விரிவாக்கம் செய்திடுவதுதான் சிறந்ததோர் வழியா என்பதே நாம் முன்வைத்திடும் கேள்வியாகும்.2006இல் அணுசக்தி மூலம் 3.9 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யப் பட்டது. இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதமாகும். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறை வேறி, அமல்படுத்தப்பட்டால், இவ்வாறு அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வ தென்பது 2016 வாக்கில் அதிகபட்சமாக 20 ஜிகா வாட்ஸ் இருந்திடலாம் அல்லது நம் நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக இது அமைந்திடலாம்.
அதெப்படி புதிய கலாச்சாரமும் பீப்பீள்ஸ் டெமாக்ரஸியும் ஒரே பல்லவி பாடுகிறீர்கள்?
மேலும், அணுசக்தி மூலம் மின் உற் பத்தி செய்வது சிக்கனமானதா? நிச்சயமாகக் இல்லை. மாறாக இது தான் மிகவும் செலவுபிடிக்கக்கூடியது. நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவது டன் ஒப்பிடுகையில், அதைவிட ஒன் றரை மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. எரிவாயு மூலமாக மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியோடு ஒப்பிட்டால், அணு சக்தி மூலமான மின் உற்பத்தி இரு மடங்கு செலவு பிடிக்கக்கூடியது. இதேபோன்றதுதான் நீர் மின் உற்பத்தி செலவினமும். இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தி யாவில் அனல் மின்சார உற்பத்தி முறை தான் மின் உற்பத்திக்கு மிகச்சிறந்த முறை என்று திட்டக் கமிஷன் மதிப்பிட் டிருக்கிறது. நீர்மின் உற்பத்தியைப் பொறுத்த வரை நாட்டில் சுமார் 150 ஜிகாவாட்ஸ் அளவிற்கு மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ள போதிலும், 2006இல் 33 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்குத்தான் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின் றன. கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்திட முடி யும்.
இதற்கு பதில் முன்பு புதிய காலக்கேடுவுக்கு எழுதிய பதிலில் உள்ளது.
இவ்வாறு நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக, அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்திடும் செலவினத்தில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ள ளவை அதிகரித்திடலாம் என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வோராண்டும் ஆயி ரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளின் ஆக்ரோஷத் தையும் பணிய வைத்து வசப்படுத்திட முடியும்.
சுத்தமாக நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள் கம்னீஸ்டுகள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தியாவில் எங்கு அணை கட்டினாலும், எரி மின்சார நிலையம் வைத்தாலும் அங்கு எப்பாடு பட்டாவது எதிர்த்து பொய் புரளி செய்து ஒழிப்பதே ஒரே வேலையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள், எரிமின்சார நிலையம் வைக்கவும், நீர் மின்சார நிலையம் வைக்கவும் இப்போது பரிந்துரைக்கிறார்களாம்.
தூ..
இவ்வாறாக, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா வின் எரிசக்தி வள ஆதாரங்களை அதி கரித்திட உதவும் என்கிற அரசுத்தரப்பு வாதத்தில் பசையேதும் இல்லாததால் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் நிறைவேறினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும்.
எதுவும் ஓசியில் வராது. இதுஒரு வியாபாரம். அணு உலைகளை அமெரிக்க கம்பெனிகளும் பிரஞ்சு கம்பெனிகளும் இந்தியாவில் விற்க, அரசாங்கம் தகுந்த அணுப்பரவல் தடுப்பு ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.
இதனால் மிகப்பெரிய அள வில் இலாபம் ஈட்டும் அமெரிக்கப் பன் னாட்டு நிறுவனங்கள் அவற்றில் ஒரு சிறு துளியை இந்தியாவில் உள்ள கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு அளித்திட லாம். அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில் லை என்பதை நினைவில் கொள்ளுங் கள். பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
அணு உலைகளுக்கு வேறு வழியின்றி அமெரிக்கர்களும் வர ஆரம்பித்துள்ளார்கள். ஜப்பானின் வானளவு முன்னேற்றம் அணு உலைகளின் விலைகுறைந்த மின்சாரத்தால்தான் சாத்தியமாகிஉள்ளது. ஏன் ஐரோப்பாவின் வலிமைக்கும் பொருளாதாரத்துக்கும் அங்கு உள்ள அணு உலைகளின் விலைகுறைந்த மின்சாரமே காரணம்.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அதில் நாம் முதலீடு செய்திடும் தொகையை, நம் நாட்டில் நீர், நிலக்கரி, வாயு, சுத்தமான புதுப்பிக்கப் படாத (ஊடநயn nடிn-சநநேறயடெந) மற்றும் சூரியஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தியில் ஈடுபட்டோ மானால் நம் நாட்டின் எரிசக்தி வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்திடும்
தூ.. சொல்ற மூஞ்சைப்பாரு. இந்தியாவில் என்ன முன்னேற்றத்தை நீங்கள் எதிர்க்கவில்லை? எந்த இடத்தில் மின்சார உலை கட்டினாலும், அணை கட்டினாலும் கூட்டம் போட்டு எதிர்க்கும் கூட்டம், எந்த முகத்தோடு வந்து அணு உலை வேண்டாம், நீர்மின்சாரம் பண்ணு என்று சொல்கிறது?
இவ்வாறு, அணுசக்தி ஒப்பந்தமானது இந்தியா விற்கு, இராணு வம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள் கையிலும் மிகப்பெரிய அளவிற்கு ஊனப்படும் நிலையை உருவாக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களை யும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும். இந்த ஒப்பந்தமானது, எதிர்காலத் திலும் இந்தியாவின் இறையாண் மைக்கு நிலையான பாதிப்புகளைக் கொண்டுவந்திடும். இதுபோன்ற பிரச் சனைகள் எதைப்பற்றியும் கவலைப்படா மல், இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையும் இல்லாமல், இடதுசாரிகள் மீது சீனாவுக்கும் பாகிஸ் தானுக்கும் விசுவாசமாக இருக்கிறார் கள் என்று அவதூறை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவும் சமீ பத்தில் நடைபெற்ற அதன் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் இதேபோன்று நம்மீது அவதூறை அள்ளிவீசியது.
அவதூறு தவறு என்று நீங்கள் நிரூபிக்கலாமே? அமெரிக்காவை திட்டி எழுதப்படும் கோடிக்கணக்கான பக்கங்களில் ஒரு சில பக்கங்களில் சீனாவையும் பாகிஸ்தானையும் திட்டியிருந்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்குமே?
இன்றைய சூழ்நிலையில், ஒரு பல் துருவ உலகக் கோட்பாட்டை நோக் கியே சர்வதேச உறவுகள் அமைந்திட வேண்டும் என்பதே இயற்கையான போக்காகும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ சீர்குலையச் செய்து, உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர அனைத்து விதமான சாகசங்களையும் செய்து கொண்டிருக்கிறது. வளர்முக நாடுக ளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, அதில் உறுதியாக நின்று பல்துருவ உலகக் கோட்பாட்டை உயர்த் திப்பிடித்திட உறுதியாக இருந்திட வேண் டும். அதைவிடுத்து, அமெரிக்க ஏகாதி பத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டை’த் திணித்தால், உலக அரசியலில் இந்தியா விற்கு இருந்து வந்த தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். நாட்டின் நலன்களையும், நாட்டு மக் களின் நலன்களையும் பாதுகாத்திட இடதுசாரிகள் கோருவது இதுதான்.
தமிழில்: ச.வீரமணி
ஏனெனில் இந்தியா நிரந்தர "வளர்முக நாடாகவே" இருந்து நிரந்தரமாக பிச்சைப்பாத்திரத்தை கையிலேந்திக்கொண்டு சிபிஎம்முக்கும் இதர கம்யூனிஸ்டுகளுக்கும் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் சாதாரண இந்தியர்களுக்கு அதில் எந்த விதமான ஆர்வமும் இல்லை
ஆமா சீனாக்காரனிடம் இதெல்லாம் சொல்லலாமே? அமெரிக்கா அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று அலம்புகிறீர்களே, போராட்டம் பண்ணுகிறீர்களே, எப்போதாவது சீனா அணு ஆயுதம் வைத்திருப்பதையும், சீனா அமெரிக்காவின் அணு உலைகளை பில்லியன் டாலர்கள் கணக்கில் பணம் கொடுத்து வாங்கி அமைப்பதையும் எதிர்த்தீர்களா? அல்லது முனகவாவது செய்தீர்களா?
Westinghouse wins massive China nuclear deal
China's second AP1000 reactor construction to start end-July - report
பாருங்கள். சீனா வெஸ்டிங்ஹவுஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் 8 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள அணு உலைகளை வாங்கி நிறுவுவதை!
இது பற்றி இந்த பீப்பிள்ஸ் டெமாக்ரஸி கட்டுரையில் மூச்சு விட்டீர்களா?
Dienstag, 8. Juli 2008
| [+/-] |
அணுசக்தி ஒப்பந்தம்- மக இகவின் தொடரும் பித்தலாட்டம் |
பொய் பித்தலாட்டத்துக்கு பெயர் பெற்ற மக இகவின் இன்னொரு கட்டுரை இங்கே விமர்சிக்கப்படுகிறது.
அதற்கு முன் இரண்டு இணைப்புகள்
Westinghouse wins massive China nuclear deal
China's second AP1000 reactor construction to start end-July - reportஅணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்
Thursday, 03 July 2008 21:03
"கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகி றது.
கரெக்ட். அதனால்தான் எதிர்கால மின்சார தேவையை கருதி இன்றே அணுசக்தி உலைகளை எப்பாடுபட்டாலும் கொண்டுவரவேண்டும் என்று மன்மோகன்சிங் அரசு ஒற்றைக்காலில் இருக்கிறது. பெட்ரோலிய எரிசக்தி விலையை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது. அதனால், தொடர்ந்து எகிறப்போகும் பெட்ரோலிய விலை இந்தியாவின் மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்கும். விவசாய இடுபொருட்களிலிருந்து உணவுப்பொருட்கள் விலை, இரும்பு சிமெண்ட் விலை எல்லாமும் இன்னும் அதிகவேகத்தில் விலை ஏறும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே மின்சாரத்தை குறைந்த விலையில் கொண்டுவர வேண்டுமென்றால், அணுசக்திஉலையை தவிர வேறு வழியில்லை.
விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.
காங்கிரஸ் அரசுக்கு ஆட்சியை தக்கவைப்பதைவிட இந்திய மக்களுக்காக ஒரு நல்ல வேலையை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்காக பாராட்டவே வேண்டும்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? சீனாவின் சேர்மனே எங்கள் சேர்மன் என்று சத்தம் போட்டு நக்ஸல்பாரிகள் சொன்னார்கள். "சீனாவின் நலனே எங்கள் நலன்" என்று சத்தம் போடாமல் மார்க்ஸிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்கின்றன. ஒரே குட்டையில் ஊறிய இந்திய மக்கள் நலனுக்கு எதிரான மட்டைகள்தானே நீங்கள் இருவரும்?
இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங்.
பாராட்ட வேண்டியவர் மன்மோகன்சிங்
முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.
பாவம் நீங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று இன்னும் எவ்வளவுகாலம் வாய்ப்பாடு ஒப்பிக்கப்போகிறீர்கள்? ஏகாதிபத்தியம் என்றால் அர்த்தம் என்னவென்றாவது இன்னும்ஞாபகம் இருக்கிறதா? இல்லை அதுவும் மறந்துவிட்டு வெறும் வாய்ப்பாடாக ஆகிவிட்டதா? அமெரிக்கர்கள் வியாபாரிகள். தங்களது தொழில்நுட்பத்தை விற்க முயல்கிறார்கள். அந்த தொழில்நுட்பம் இந்தியாவில் தேவைப்படுகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஈரானிலிருந்தும் பெட்ரோல் வாங்குவதை விட நலல்து. ஏனெனில், பெட்ரோல் வாங்குவதன் மூலம் பெட்ரோலை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், அணுசக்தி உலைகளை வாங்குவதன் மூலம், அணுசக்தி உலைகளை உற்பத்தி செய்வதை கற்றுக்கொள்ளலாம். (மீன் வாங்குவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொள்வதை வாங்குவது மாதிரி இது)
அதுசரி, இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு சீனாவின் பினாமியாக, இந்திய கம்யூனிஸ்டு கும்பல்கள் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை எப்போதாவது அம்பலமாகுமா? அல்லது அதுவும் உள்கட்சி ஆவணங்களில் ஒன்றாய் மறைக்கப்பட்டுவிடுமா?
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது.
அது உண்மைதான் என்று நீங்கள்தானே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறினீர்கள்? பெட்ரோலிய விலை ஏறுகிறது. இதனால், உணவுப்பொருட்கள் விவசாய இடுபொருட்கள் விலை ஏறுகின்றன. இவ்வாறு பெட்ரோலியத்தோடு இந்தியாவின் எதிர்காலத்தை இணைப்பதுபோல ஆபத்து வேறு எதுவுமில்லை. அப்படியென்றால், அணுசக்தி போன்ற பெட்ரோலியம் சாராத தொழில்நுட்பங்களோடுதானே இந்தியாவின் எதிர்காலத்தை இணைகக்வேண்டும்?
ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது.
எப்படி?
""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
சரியானதுதானே?
இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்?
இல்லையே? பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, ஏன் ஆளும்கட்சியில் உள்ளவர்களுக்கும் தெரிவித்துத்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் அறிவியல் அமைப்பில் உள்ளவர்கள் பரிசோதித்துத்தான் கையெழுத்தாகிறது. சோனியாவுக்கும், மன்மோகன்சிங்குமே இதில் பங்கு பெற்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால் வருத்தமே பட முடியும். முன்பு இந்திய விஞ்ஞானிகள் எதிர்த்தார்கள். பிறகு அவர்களது கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உட்பட பலரும் இதனை ஆதரிக்கிறார்கள்.
ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்?
ஒப்பந்தத்தின் முழு வடிவத்தையும் காட்டுவது சரியல்ல. எந்த புள்ளியில் தற்போது இந்திய தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை உலகத்தில் உள்ள இந்தியாவின் எதிர்களுக்கு தெரிவித்துவிடும். இதிலுள்ள ஷரத்துகள் எங்கெங்கு இந்தியாவின் அணு உலைகள் இருக்கின்றன எங்கு என்ன தேவைப்படுகிறது போன்ற துல்லியமான விஷயங்களை கொண்டவையாக இருக்கலாம். அந்த ஷரத்துக்களும் இரண்டு நாட்டுக்கு இடையேயான ஒப்பந்தம். இரண்டு நாடுகளின் அனுமதியும் இந்த ஷரத்துகளை வெளியிட அனுமதிக்க வேண்டும்.
மேலும், ஷரத்துக்களை இடதுசாரி, நக்ஸலைட் கும்பலிடம் காட்டினால், நேராக கொண்டுபோய் சீனாவிடம் கொடுத்துவிடுவார்கள் என்று பயம் காரணமாக இருக்கலாம்.
அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.
ரகசியமாக இருக்கிறது என்பதாலேயே அது தேச துரோக ஒப்பந்தமா? எந்த அணுசக்தி ஒப்பந்தத்தையும் பகிரங்கமாக ஆக்க முடியாது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் புரியும்.
அது சரி, இதே கருத்தை சீனா, ரஷியா போன்ற கம்யூனிஸ பொன்னுலக நாடுகளுக்கு அப்ளை பண்ணுவீர்களா?
சீனா அமெரிக்காவுடன் அணுசக்தி கூட்டு வைத்தபோதும், மாவோ அமெரிக்காவின் காலடியில் விழுந்தபோதும் சீன மக்களிட்ம் அனுமதி கேட்டார்களா? அவர்களிடம் பொது வாக்கெடுப்பு வைத்தார்களா?
சீன மக்களை புழுவுக்கும் கீழாக மதித்து அவர்களின் உடலின் மீது ரத்தவெறி ஆடிய சீன கம்யூனிஸ்டுகள் எப்போதாவது சீன மக்களின் கருத்துக்களை கேட்டார்களா? அல்லது கருத்துக்களைத்தான் மதித்தார்களா?
ஏன் இப்போதாவது அந்த ஷரத்துக்களை சீனா பகிரங்கப்படுத்த அழைப்பு விடுப்பீர்களா?
இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.
பாஜக கூறுவது அதன் நிலைப்பாட்டின் படி சரியானது. இதில் ஒரே ஒரு ஷரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருகிறது. இந்தியா அணு ஆயுதங்களை பரிசோதிப்பதை இந்த ஒப்பந்தம் தடை செய்யக்கூடாது என்று கோருகிறது. தற்போதைய ஒப்பந்தம் தடை செய்யவில்லை. ஆனால் அப்படி அணு ஆயுத பரிசோதனை நிகழ்த்தினால் இந்த ஒப்பந்தத்தை நீக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை நீக்கவில்லை.
இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.
ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்னும் உங்கள் மூளை அபாரமானது. என்ரான் என்ற ஒரு தனியார் நிறுவனம் இந்தியாவோடு செய்த ஒப்பந்தம் மோசமானதால், எந்த தனியார் நிறுவனம் செய்யும் ஒப்பந்தமும் மோசடியானது என்று கம்யூனிஸ்டு மூளைக்குத்தான் தெரியும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.
அப்படியா? பரவாயில்லையே? கம்யூனிஸ்டு எஞ்சினியர்கள் என்ன யோசனை கூறுகிறார்கள்?
2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.
பிதற்றல். 6 சதவீதம் என்பது குறைந்த எண்ணிக்கை அல்ல. இந்தியா 9 சதவீத வேகத்தில் வளர்கிறது. ஆகவே மின்சாரத்தின் தேவை அதைவிட அதிமாக வேகத்தில் வளரும். எல்லா வகையிலும் மின்சாரத்தேவையை சந்திப்பதுதான் சரியான முறை. இரண்டாவது அணு உலைகள் வருவது மேலும் அணு உலைகளை உருவாக்கும் தொழில்நுட்ட்பத்தையும் கொண்டுவருகிறது. ஆகவே, 6 சதவீதம் என்பது குறைவான அளவும் அல்ல, அது ஆறு சதவீதத்திலேயே நிற்கப்போவதும் இல்லை.
கம்யூனிஸ்டுகள் ஆற்றில் அணை கட்டி மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பயோடீஸல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பெட்ரொல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இன்னும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், கடற்பாசி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், சூரிய வெளிச்சம் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த தொழில்நுட்பம் சீனாவின் எதிர்ப்பு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருமென்றால் அதனையும் எதிர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.
அணுசக்தி லாபகரமானது அல்ல என்பதால், அணு சக்தி நிலையங்கள் நிறுவப்படாமல் இருக்கின்றன் என்று கூறுவது தவறு. தற்போது அணு சக்தி நிலையங்களை மீண்டும் நிறுவ வேண்டும் என்று பலத்த குரல் எழுந்துள்ளது.
மேலும் காலாவதியான அணு உலைகளை பெயர்தெடுத்து இந்தியாவில் நடமுடியாது. அமெரிக்காவில் தற்போது அணு உலைகள் மூலம் மின்சாரம் என்பது மீண்டும் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவும் ரஷியாவும் பலவேறு விபத்துக்களை சந்தித்தே இந்த தொழில்நுட்பத்தை துல்லியமாக்கியிருக்கிறார்கள். அந்த விபத்துக்களை சந்திக்காமலேயே சரியாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை இந்தியா பெறுகிறது. இந்த விபத்துகளே அமெரிக்காவில் அணு உலைக்கு எதிரான மக்கள் கருத்தை தோற்றுவித்திருந்தது. தற்போது பாதுக்காப்பான அணு சக்தி உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்ய எதிர்ப்பு இருக்கிறது. ஏனெனில் அது மிகவும் அதிகமான கரியமிலவாயுவையும், நைட்ரஸ் ஆஸிட், பாதரசம் போன்றவற்றை சுற்றுசூழலில் கலந்து விஷமாக்குகிறது என்று எதிர்ப்பு இருக்கிறது. ஆகவே அவர்களே தற்போது பாதுகாப்பான அணுமின்சக்தி உற்பத்திக்கு ஆதரவுதெரிவித்துவருகின்றனர். அதற்கு காரணம் ஏறும் பெட்ரோல் விலை என்பதும் ஒரு உண்மை.
இந்தியாவில் பாதுகாப்பாகத்தான் அணுசக்தி உற்பத்தி நடந்துவந்திருக்கிறது.
இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
என்னய்யா ஆகாச புளுகு?
எந்த நீர் மின் சக்தி திட்டம் கம்யூனிஸ்டுகளால் அதுவும் மாவோயிஸ்டுகளால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது என்று பட்டியல் தரமுடியுமா? எல்லா இடங்களிலும் நீர்மின்சார மின்சக்தி அணைகளை எதிர்ப்பதன் முதல் ஆளாக நிற்பது நீங்கள்தானே? இப்போது திடீரென்று அதனை ஆதரிக்கிறீர்களா?
சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி என்பது இந்தியாவின் கனவாக இவ்வளவு காலம் இருந்தது. அதனை சரி செய்ய இன்னும் ஏராளமான பொருள் செலவு செய்யவேண்டும். தற்காலிகமாக இந்த ஒப்பந்தங்கள் மூலம் மின்சார தேவையை சரி கட்டி அதற்குள் சுயசார்புள்ள அணு சக்தி திட்டங்களை உருவாக்குவதுதான் இந்தியாவின் நோக்கம்.
அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.
நேபாளில்? ஹா ஹா? நிச்சயம் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவை அமைந்திருக்கும் இடங்கள் நிலநடுக்கத்துக்கும் மண்சரிவுக்கும் பெயர் பெற்றவை. ஆகவே வாய்ப்பிருந்தபோதும் உபயோகிக்க முடியாத மின்சார சக்தி அது. உத்தரகண்டில் இப்படிப்பட்ட ஒரு நீர் மின்சார திட்டத்துக்கு பலத்த கம்யூனிஸ்டு எதிர்ப்பு!
சரி ஈரானிடமிருந்து எரிவாயு இறக்குமதி வந்தால், எரிபொருள் தன்னிறைவை அடையமுடியுமா? அது பாகிஸ்தான் வழியாகத்தான் வரவேண்டும். அது நிலையற்ற நாடு. ஆகவே எப்போதும் அது தடைபடக்கூடும். ஏன் அது ஒரு மிரட்டலுக்கும் உபயோகப்படுத்தப்படலாம். அப்படியிருக்கும்போது அது எப்படி நல்ல தீர்வாகும்? ஒருவேளை சீனா பாகிஸ்தானுடன் நல்ல உறவுடன் இருந்துகொண்டு இருப்பதால், சீனா இந்தியாவை பாகிஸ்தான் மூலம் கட்டுப்படுத்த இப்படி யோசனை கூறுகிறீர்களா?
இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.
இடதுசாரி கூட்டணிக்கு சீனாதான் ஒரே தாய்நாடு. உங்களுக்கும் அதே. ஆகவே காரணம் வேறு.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.
· ஆர்.கே.
ஓகே வாய்ப்பாடு வந்துவிட்டது. இறுதியில் ஒரு கோஷம் போடவேண்டும். போட்டாய்விட்டது.
எரிசக்தி துறையின் சுயச்சார்பு என்றால், பெட்ரோலிய இறக்குமதியை முழுவதும் நிறுத்தவேண்டும். சரியா? உடனே செய்யவேண்டுமா அல்லது இன்னும் ஒரு பத்துவருடம் கழித்து செய்யலாமா? நீங்களே சொல்லுங்கள் அய்யா.
ஆமாம் இறையாண்மை பற்றி பேசுவது யார்? கம்யூனிஸ்டுகளா? சீனாவின் சேர்மனே எங்கள் சேர்மன் என்று வசந்த இடி முழக்கமிட்ட நக்ஸல்களா? அடடா... என்ன ஆச்சரியம்!
தூ.. உங்களையெல்லாம் இன்னும் இந்தியாவில் பச்சை துரோக அரசியல் பண்ண அனுமதிக்கும் இந்திய மக்களை என்ன சொல்வது?
Dienstag, 1. Juli 2008
| [+/-] |
அண்ணனும் தம்பியும் ஆளும் கியூபா கம்யூனிஸ பொன்னுலகிலிருந்து ஏன் 37000 பேர் தப்பினார்கள்? |
சேகுவேரா பனியனை போடும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.
போலீஸ் இன்பார்மர் என்று சாதாரண மக்களை கை காலை வெட்டும் மாவோயிஸ மிருகங்களை மனிதாபிமானம் மிக்க மனிதர்களாக காட்டி பம்மாத்து பண்ணும் அறிவுஜீவிகள் தங்களைத்தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.
கியூபாவில் நடப்பது சோசலிஸம் என்று கும்மி அடிக்கும்போது, ஏன் அங்கு பிடல் கேஸ்ட்றோ தம்பியை விட்டால் சோசலிஸத்தை காப்பாற்ற ஆளே இல்லையா என்றும் கேட்க வேண்டுமில்லையா?
ஏன் சோசலிஸத்தையோ கம்யுனிஸத்தையோ தாங்க உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திலிருந்து ஒருவரும் வருவதில்லை. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தலைமை என்று பெயர் பண்ணி அங்கு உட்காருபவர் எல்லோரும் அய்யரும் அய்யங்காரும், மாவோ மாதிரியான நிலபிரபுக்களின் பிள்ளைகளும், படித்த அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள்?
கம்யூனிஸம் என்பது மக்களின் புரட்சி அல்ல. கம்யூனிஸம் என்பது தத்துவம் படித்து வேலையற்ற அறிவுஜீவி கும்பல் மக்களின் புரட்சி என்று ஊரை ஏமாற்ற மக்களை ஏமாற்றி ஆட்சியில் உட்கார கண்டுபிடித்த பொய்.
http://www.sun-sentinel.com/news/columnists/sfl-flrndcubanotebook0629sbjun29,0,3586510.column
Cubans continue to cross Straits despite many dangers
Ray Sanchez | Direct from Havana
June 29, 2008
HAVANA
Marta and 14-year-old son Anselmo packed a navy-blue knapsack with bottled water, cheese, crackers, hand towels, sugar, sunscreen and a miniature ceramic Our Lady of Charity, Cuba's patron saint.
"She'll protect us," said Marta, a 47-year-old medical lab technician who asked that her full name not be used for fear of reprisal. "Anything happens, I'm with my son."
"Nothing can go wrong. We're going to El Yuma," said Anselmo, using Cuban slang for the United States. His confidence gave away their inexperience. It was their first attempt to leave Cuba by sea.
New tragedies on the Florida Straits do little to deter other mothers and sons from packing a bag and heading into the tropical night. U.S. officials said the number of Cubans trying to cross the Straits is rising.
Ray Sanchez E-mail | Recent columns
In fiscal 2007, the U.S. Coast Guard interdicted 2,868 Cubans at sea, the highest total since the rafter crisis in 1994, when more than 37,000 left the island. Since Oct. 1, 1,733 Cubans have been interdicted, compared with 1,547 a year earlier.
In April, Cuban reggaeton artist Elvis Manuel, 18, perished at sea when the smuggling vessel carrying him, his mother and other migrants overturned near the Florida coast. His mother, Irioska Maria Nodarse, survived and, in anguish and shock, returned to Cuba on an American Coast Guard vessel.
On June 16, Vivian America Sanchez Cabrera and her 10-year-old son, Jorge Luis Nunez Sanchez, sat side-by-side on a rowboat packed with Florida-bound migrants. Their vessel was rammed by a smuggler's speedboat. The rowboat overturned. Sanchez Cabrera lost sight of her only son, whose body was recovered beneath the capsized vessel.
"I wanted to leave because of him," said Sanchez Cabrera, 44, back in the rural community of La Sierra in Villa Clara province after being rescued by the Cuban coast guard. "I wanted only a better future for him. I waited for him to get a little older to make this trip."
U.S. diplomats said 70 percent of the migrants are young people between 18 and 35 years old. They said the figures show Cubans have little faith life would improve under Raul Castro, who officially succeeded ailing brother Fidel as president in February.
Havana accuses the United States of encouraging Cubans to risk their lives at sea by granting residence to those who reach American soil. Visa applications can take between three and seven years. Thousands of Cubans who left over the years still have wives, husbands and children on the island.
"I love my father and I want to be close to him as soon as possible," said Abel Lazaro Gonzalez, 16, who survived the June 16 smuggling attempt that killed the 10-year-old boy and Yudersi Rosabal Rodriguez, 19, of the central city of Sagua la Grande.
Gonzalez, whose father lives in Miami, stood at the bedside of his mother, Julia Maria Santana, a 41-year-old nurse. She was recovering at a hospital in Sagua la Grande, a three-hour drive east of Havana, from arm and leg injuries suffered in the escape attempt. Both left open the possibility of another try.
In Havana, Marta and Anselmo took their knapsack and boarded a Russian-made sedan for the drive to Sagua la Grande.
From there, smugglers would take them to a departure point on the northern coast of Cuba. In northern New Jersey, relatives they haven't seen in years were waiting.
"We know the danger," Marta said. "Anything happens, we'll be together.
Ray Sánchez can be reached at rlsanchez@sun-sentinel.com.


