Montag, 17. Mai 2010

தண்டேவாடாவில் சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் கொலைவெறி தாண்டவம்

சீன கைக்கூலிகளால், சுமார் 50 இந்தியர்களுக்கும் மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.




கொல்லப்பட்ட இந்தியர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

சீன கைக்கூலிகளின் ஆட்டத்துக்கு விரைவிலேயே முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்யமுடியாத கையலாகத்தனத்துடன்...

3 Comments:

said...

"The well-armed Maoists use landmines while attacking, which the security agencies believe they acquired from the LTTE in the 1980s" --என்.டி.டி.வி

ஏனப்பா இந்த செய்தியைப் பார்த்தும் சீனக்கை கூலி ----------க் கூலி என்று பிதற்றாமல் உண்மையை அறிந்து பேச முயற்சி செய்யும்...... ஆம் இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்... நான் இச்செயலை நியாயப்படுத்தவில்லை.... ஆனால் நியாயம் என்றால் இரண்டு பக்கமும் தானே இருக்க வேண்டும்........

பிறர் மீது பழி போடுவதை விட்டு விட்டு மக்கள்ள் ஏன் போராடுகிறார்கள்....... கொரில்லா குழுக்களை ஏன் ஆதரிக்கிறார்கள் என்று ஆராயப்பாரும்....

எச்சக்கலை பொறுக்கிகளான இந்திய ஆட்சியாளர்கள் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ள அப்பாவி மக்களை கொல்கிறார்கள்..... அவர்கள் வாழ்விடங்களை அழித்து பாக்சைட் மலைகளை அந்நிய மற்றும் உள்ளூர் முதலாளிகளிடம் விற்கப்பார்க்கின்றனர்...... இது கூட புரிய வில்லையென்றால்....நீ மனுசனே இல்லையப்பா!!!!

போய் உண்மைகளை உலகுக்கு உணர்த்த முயற்சி செய்......

ஜேம்ஸ் கேமரூன்'க்கு தெரிந்தது கூட உனக்கு/உங்களுக்கு தெரியவில்லை என்றால் கையாலகாத்தனம்தான்!!!

said...

smss அய்யா..

நான் முன்பே எழுதிய பதிவுகளை படித்துவிட்டு சொல்லுங்கள்.

நான் இங்கே எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை.

எண்டிடிவிக்காரர்கள் பெரிய யோக்கியர்கள் மாதிரி அவர்களை மேற்கோள்காட்டுகிறீர்களே..

அவர்களே பெரிய கம்யூனிஸ்டு எச்சக்கலை பொறுக்கிகள்.

யோக்கியன் வரான். சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்...

said...

Of these, more than 35 are civilians.. Only 10 of them are security personnel