Dienstag, 20. Oktober 2009

இந்தியாவுக்கு எதிராக வீறுகொண்டு எழும் சீன கைக்கூலிகள்

சமீபகாலத்தில் சீனாவின் கைக்கூலிகள் வெகுவேகமாக இந்தியாவின் மீது தாக்குதலை நடத்திவருகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான பிரச்சார யுத்தமாக வினவு கும்பல் நடத்துவது,

இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் இந்து என்.ராம் கும்பல் நடத்துவது,

சீனாவுக்கு ஆதரவாக சிபிஎம் சிபிஐ கும்பல் நடத்தும் பிரச்சாரங்கள்

தவிர சீன கைக்கூலி மாவோயிஸ்டுகள் தற்போது பகிரங்கமாக சீனாவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஆயுதப்புரட்சியையும் கையிலெடுத்திருக்கிறார்கள்.

சீன கைக்கூலிகளால் நடத்தப்படும் சமீபத்திய தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன என்று கருதவே இடமிருக்கிறது.

ஒரே நேரத்தில் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்ற இந்திய பிரதமர் “சீன இந்திய நல்லுறவை பாதிக்கிறார்” என்று அறிக்கை விடுகிறது சீனா

காஷ்மீருக்கு தனிநாடு அந்தஸ்து என்பது போல நடவடிக்கை

இதே நேரத்தில் மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன.


மேற்கு வங்காளத்திலேயே சீன கைக்கூலி பயங்கரவாத மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 பேர் பலி

Maoists storm Bengal town, kill 2 cops

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 பேர் மாவோயிஸ்டுகளால் பலி

மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளிடமிருந்து ஒரு அறிக்கை. சீன கைக்கூலிகளுடன் மோதாதே. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து என்று!

சோசலிஸம் அடையும் வரைக்கும் ரத்த ஆறு ஓட்டுவதை நிறுத்தமாட்டோம்-சீன கைக்கூலி மாவோயிஸ்டு அறிக்கை

சிறு இந்திய குழந்தைகளை கடத்திச்சென்று ஆயுதப்புரட்சிக்கு உபயோகப்படுத்தும் சீன கைக்கூலி மாவோயிஸ்டுகள்

சீன கைக்கூலிகளை அடையாளம் கண்டுகொண்ட இந்தியரை கொன்ற மாவோயிஸ்டுகள்

Indian Maoists vow 'tornado' uprising: report

இந்திய மாநிலத்தேர்தல்களை நடத்தக்கூடாது என்று மாவோயிஸ்டுகள் செய்த பயங்கரவாத தாக்குதல்கள்

சீன கைக்கூலிகளுக்கு எப்படி ஆயுத சப்ளை செய்யப்படுகிறது என்ற ஈ-பாவோ அறிக்கை

5 Comments:

Anonym said...

Thanks for this

said...

நன்றி

Anonym said...

மவனே நீ மட்டும் கையில கிடைச்ச..

said...

:-))
தெரியும்..

Anonym said...

please add your blog in tamilish. i will vote for you.