Samstag, 20. September 2008

35000 பெண்களை குஜால் செய்த புரட்சிதலைவர் பிடல் கேஸ்ர்ரோ

இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கியூபாவின் கம்யூனிஸ அமைப்பை பார்த்தால் இது போன்ற உண்மைகள் இருந்தாலும் வெளியே வராது என்றுதான் தோன்றுகிறது.

இந்த கம்யூனிஸ நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்தோ அல்லது முனகியோகூட பத்திரிக்கை சுதந்திரமாக நடத்தமுடியாது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று எழுதினால் உடனே உங்களை "வர்க்க எதிரி" என்று பெயர் சூட்டி சுட்டுத்தள்ளிவிடுவார்கள்.

அப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கும்போது, இது உண்மையாகவே இருந்தாலும் அது கியூப பத்திரிக்கையில் வெளிவராது என்பதே உண்மை.


Fidel Castro bedded 35,000 women!
19 Sep, 2008, 0024 hrs IST, AGENCIES

NEW YORK: Cuban revolutionary leader Fidel Castro has slept with 35,000 women in his 82 years of life, according to an upcoming documentary.

"He slept with at least two women a day for more than four decades - one for lunch and one for supper," the New York Post quoted an ex-Castro official named "Ramon" as telling filmmaker Ian Halperin.

"Sometimes he even ordered one for breakfast," the official said.

"I don't think he would have stayed on as long as he did if not for all the incredible women he had access to as president," the official added.

Fidel Alejandro Castro Ruz or Fidel Castro led his country from December 1959 until his resignation in February 2008.


ஆனாலும் கியுப அதிபர் பிடல் கேஸ்ர்ரோவுக்கு நான்கு திருமணங்கள் சட்டப்பூர்வமாக நடந்துள்ளன. இவரது ஒரு மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அந்த பெண்மணி கியுப அதிபர் பிடல் காஸ்ர்ர்ரோவின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறார்.



க்யூபாவில் ஏராளமான ஹோட்டல்கள் இப்படித்தான் இருக்கின்றன
http://members.virtualtourist.com/m/p/m/19db87/

Cover Charge
$ 35.00
Cover Charge with 1 Cocktail $ 40.00
Cover with Cocktail and 1/4 Bottle of rum & 2 Beverag

இந்தியாவில் இதுவே நடந்தால் ஒழுக்க சீர்கேடு என்று தியாகு, அசுரன், மர்ருதையன் கும்பல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, புரட்சி வந்தால் எல்லோரும் ஒழுக்கசீலர்ர்களாக இருக்க நாங்கள் மட்டும் போலிட்பரோவில் குடியும் கூத்துமாக இருப்போம் என்று சொல்வார்கள்.

பிடல் கேஸ்ர்ரோவாவது, தான் பெற்ற இன்பம், பெறுக கியூபா என்று இதாவது விடுகிறாரே என்று பாராட்டலாம் இல்லையா?

30 Comments:

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

பிடல் பிரட்சி தலைவரை காக்க ஒரு விசிலடிச்சான் குஞ்சு இங்கே கமெண்டாக போட்டு தள்ளுகிறது.

பரிதாபம்

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

35000 பெண்களை குஜால் செய்த புரட்சிதலைவர் பிடல் கேஸ்ர்ரோ"
பிடல் பிரட்சி தலைவரை காக்க ஒரு விசிலடிச்சான் குஞ்சு இங்கே கமெண்டாக போட்டு தள்ளுகிறது.

பரிதாபம்

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

மேலும் பின்னூட்டங்கள்.

பரிதாபத்துக்குரிய கம்மிகள்.

Anonym said...

.:பிடல் ஓர் ஒப்பற்ற போராளி.! வாழும் தலைவன்.! அவருடைய அந்தரங்க வாழ்க்கை குறித்த சான்றுகளற்ற தகவலை வெளியிட்டு அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம். மேலும் அது உண்மையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. கண்ணியமற்ற முறையில், கண்ணியமற்ற வார்த்தைகளில் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை எழுதியிருப்பது .:பிடலை மட்டுமல்ல பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும். வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. நானும் ஓரளவு அறியப்படும் பதிவரே. என் பெயரைத்தரமுடியும். அதனால் இந்தப்பதிவுக்கு கிஞ்சித்தும் வெளிச்சம் கிடைக்கவேண்டாம் என்றே பெயரிலியாய் செல்கிறேன், மிகுந்த வருத்தத்துடன்.

said...

//.:பிடல் ஓர் ஒப்பற்ற போராளி.! வாழும் தலைவன்.!
//
இல்லை.

//
அவருடைய அந்தரங்க வாழ்க்கை குறித்த சான்றுகளற்ற தகவலை வெளியிட்டு அவர் புகழை சிறுமைப்படுத்த முனையவேண்டாம்.//

சான்று இல்லை என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அது உண்மையா இல்லையா என்று அறியக்கூடிய சுதந்திரமான பத்திரிக்கை கியூபாவில் இல்லை என்பதுதானே என்னுடைய விமர்சனம்.

// மேலும் அது உண்மையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. கண்ணியமற்ற முறையில், கண்ணியமற்ற வார்த்தைகளில் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை எழுதியிருப்பது .:பிடலை மட்டுமல்ல பெண்களையும் இழிவு படுத்தும் செயலேயாகும்.//

எங்கே பெண்களை இழிவு படுத்தியிருக்கிறேன். பெண்களை இழிவுபடுத்துவது பிடல்தானே?

சரி அது உண்மையாகவே இருந்தாலும் கண்ணியமாக எழுதவேண்டுமா? எப்படி?

இந்திய தலைவர்களை பற்றி கண்ணியமாகத்தான் எழுதுகிறீர்களா?

// வீண் பரபரப்பை ஏற்படுத்தி, அதனால் கிடைக்கும் வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கும் சிறுபுத்தியே இங்கு காணக்கிடைக்கிறது. நானும் ஓரளவு அறியப்படும் பதிவரே. என் பெயரைத்தரமுடியும். அதனால் இந்தப்பதிவுக்கு கிஞ்சித்தும் வெளிச்சம் கிடைக்கவேண்டாம் என்றே பெயரிலியாய் செல்கிறேன், மிகுந்த வருத்தத்துடன்.
//

சொந்தபெயரோடேயே எழுதுங்கள். நான் ஒன்றும் உங்களை "வர்க்க எதிரி" என்று பெயர் சூட்டி கொல்லப்போவதில்லை.

Anonym said...

Excellent post Thamiz.

You are very perceptive!

said...

பல்லாயிரக்கணக்கான முறை முயற்சித்தும் உலகின் மிகப்பெரிய வல்லராசாலேயே கொல்ல முடியாத ஒரு தலைவன், இந்த செய்தியில் குறிக்கப்பட்டிருப்பது உண்மையாய் இருப்பின் கட்டாயம் சொந்த நாட்டு மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருப்பார், கட்டாயம் அவர்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தால் வல்லரசின் சூழ்ச்சி கட்டாயம் வென்றிருக்கும். 35000 பெண்களில் வெறும் ஆயிரம் பேர் கட்டாயத்தின் பெயரால் வன்புணர்வுக்கு உள்ளாகியிருப்பின் கூட அந்த 1000 பேரிடமிருந்து அந்த செய்தி பல்லாயிரக்கணக்காணோருக்கு பரவி அது காஸ்ட்ரோவுக்கு எதிரான புரட்சியாக மாறியிருக்கும்.

said...

அன்பின் ஜோஸப்,

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். ஆனால், அடக்குமுறைக்குக் கீழ் இருக்கும் மக்களை இந்தியாவில் சுதந்திரமாக இருக்கும் மக்களோடு ஒப்பிடுகிறீர்கள். இந்திய மக்கள் ஜனநாயகத்துக்கும், அடிக்கடி தலைவர்களைமாற்றுவதற்கும் பழக்கப்பட்டவர்கள். இரண்டு மூன்று கியுப தலைமுறைகளே தலைவர் என்றால் பிடல் கேஸ்ர்ரோ என்று மூளைச்சலவை செய்யப்பட்டு உருவாகியிருக்கும். அவர்களிடம் இதுதான் சரி, இது தவறு என்பதெல்லாம் இருக்காது. ஓஹோ காலையில் ஒரு பெண்ணை அனுப்பனும் போலிருக்கிறது, என்று அதனை பழக்கமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
மேலும், மீறி பேசினால் ஆள் காலி என்றால், எந்த பெண்தான் வாயை திறப்பார்?

ஆகவே இது நடந்திருக்கலாம் என்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


உங்கள் கருத்துக்கு நன்றி

Anonym said...

Excellent Reply Tamil.

said...

நன்றி

Anonym said...

//சொந்தபெயரோடேயே எழுதுங்கள். நான் ஒன்றும் உங்களை "வர்க்க எதிரி" என்று பெயர் சூட்டி கொல்லப்போவதில்லை.//

இது!
:-))

Anonym said...

வழக்கம்போல் ஓடி விட்டார்கள் போலிருக்கு

said...

35000 number seems huge exxageration. but, yes Fiedel was a notorious womanieser. but the important issue is whether the women were theatened / compelled or slaves. the real truth can probably be never known. there are always courtesans wherever there is an 'emperor' with limitless power.

All this is peanuts when compared with the atrocities of Mao ; he did have sex slaves. His personal doctor called him a sex maniac.
Mao was a monstor and terrible maniac while Stalin was atleast better in his personal life..

Pls elabaorate on Mao. Still people call themselves MAoists without really knpowing about Mao.

lots of source on net and books about that terrible monstor..

said...

ஆமாம் அதியமான்
செய்யவேண்டிய வேலைகள் அவை
அலுவலக வேலை நெருக்கத்தால் தள்ளிப்போகின்றன

Anonym said...

சர்வாதிகாரி பிடல் கேஸ்ர்ரோவின் வேடத்தை வெளிபடுத்தியதிற்கு நன்றி.