Montag, 16. August 2010

இந்த சிறுமிகளுக்கு இருக்கும் வீரம் கூட இல்லாத பதிவர்கள்

தமிழ் பதிவுலகத்தில் வினவு கும்பலின் நாட்டாமைக்கும், ம க இக அராஜகத்துக்கும் பணிந்து போய், அவர்களுக்கு சொம்படிக்கும் ஒரு வீர கூட்டம் இருக்கிறது.

பீகாரில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு வந்து அங்கு சுதந்திர தின கொண்டாட்டத்தை தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயன்ற மாவோயிஸ்டு மடையர்களை சிறுமிகளே துரத்தியடித்துவிட்டார்கள்.

இவர்களது வீரம் நம் நினைவில் இருக்க வேண்டும்.

Girls chase away Maoists
Press Trust Of India
Gaya, August 16, 2010First Published: 20:46 IST(16/8/2010)
Last Updated: 20:47 IST(16/8/2010)
email print bookmark & share more...
A group of girls chased away four suspected Maoists who allegedly tried to disturb the flag hoisting ceremony at a state-run school at Maigra in Gaya district on the Independence Day, a senior police official said on Monday. The girls intervened when four Maoists reached the school on motorcycles


and raised anti-national slogans before showing disrespect to the flag, SP Daljit Singh said.
The men fired some gunshots while fleeing. No one was injured, he said.

Later, the girls brought out a procession against the Maoists in the village, he added.


இந்திய பள்ளிகளில் மாவோவை கும்பிடுவது சொல்லித்தரப்படுவதில்லை என்று இந்த மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தரைமட்டம் ஆக்குகிறார்கள்.

சீன கைக்கூலி எச்சக்கலை பொறுக்கிகள் தற்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளுடனும் கூட்டு வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் கொடுக்கும் பணத்தையும், ஆயுதங்களையும் வைத்துகொண்டு இந்திய போலீஸ், ராணுவம், இந்திய மக்கள ஆகியோரை கொல்ல திட்டம் போட்டு வருகிறார்கள்.

உதவாக்கரை இந்திய அரசும் அந்த அரசுக்குள் இருக்கும் சீன கைக்கூலிகளான மணி சங்கர் அய்யர் போன்றோரும் இந்தியாவையும் இந்திய மக்களையும் பலவீனப்ப்டுத்துவதில் ரொம்ப அக்கறையுடன் செயல்படுகிறார்கள்.

0 Comments: