tag:blogger.com,1999:blog-861951875897267914.post1358348090080425893..comments2024-03-15T00:28:06.217-07:00Comments on தமிழ்மணி: டோண்டு- அசுரன் தமிழ்மணி- தொடரும் கம்யூனிஸ விவாதம்தமிழ்மணிhttp://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-861951875897267914.post-62786014444730645402008-04-26T13:38:00.000-07:002008-04-26T13:38:00.000-07:00இந்த செய்தி தற்போது வந்திருக்கிறது.அதனை இங்கே பகிர...இந்த செய்தி தற்போது வந்திருக்கிறது.<BR/>அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.<BR/><BR/>எலிகளிடமும் கூட இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உண்டு. <BR/><BR/>மிக நெருங்கிய உறவினர்களையும், நெருங்கிய உறவினர்கள் மூலம் பிறந்த ஆண்களுடனும் பெண் எலிகள் ஜோடி சேர்வதை தவிர்க்கின்றன<BR/><BR/>இந்த மறைகழண்ட கும்பல், 18ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ் அப்படி சொன்னார், எங்கல்ஸ் இப்படி சொன்னார், லெனின் இப்படி சொன்னார் என்று பிதற்றிக்கொண்டு அலைகின்றன.<BR/><BR/>--<BR/>http://www.sciencedaily.com/releases/2008/04/080417130603.htm<BR/><BR/><BR/>Inbred Males' Scent Gives Them Away, So Female Mice Stay Away<BR/>ScienceDaily (Apr. 21, 2008) — Female mice can steer clear of inbred males on the basis of their scent alone, according to evidence presented online on April 17th in Current Biology.<BR/><BR/><BR/>--------------------------------------------------------------------------------<BR/>See also: <BR/>Plants & Animals<BR/>Mice <BR/>Biology <BR/>Mating and Breeding <BR/>Evolutionary Biology <BR/>Genetically Modified <BR/>Genetics <BR/>Reference<BR/>Inbreeding <BR/>House mouse <BR/>Sex linkage <BR/>Spaying and neutering <BR/>The researchers found that female mice chose to associate with males producing a greater diversity of major urinary proteins (MUPs), even when all else was held equal. An earlier study by the same team had shown that wild mice also rely on MUPs to recognize and avoid mating with their close relatives.<BR/><BR/>"We conclude that female mice can identify more outbred males by the higher diversity of urinary proteins they produce," said Michael Thom of the University of Liverpool. "In addition to the multiple signaling roles already identified for MUPs, these proteins may also act as a signal of inbreeding. More outbred animals produce a greater number of different protein forms, and females may be able to recognize these superior males simply by 'counting' the number of proteins they produce, without waiting to see which might win in a fight."<BR/><BR/>The findings offer the first evidence that females can recognize inbred males by using a signal that does not directly affect male health, he added. The results in mice raise the possibility that similar behaviors could be widespread in other species.<BR/><BR/>Inbreeding is often avoided in animals because it can lead faulty, otherwise hidden (or recessive) traits to surface in their offspring. Nevertheless, Thom said, inbreeding does sometimes occur.<BR/><BR/>" We wanted to know whether females would prefer to associate with stronger, more outbred males over inbred individuals," and if so, how they tell the difference between them, he said.<BR/><BR/>The researchers--led by Jane Hurst, who is also at the University of Liverpool--carefully bred mice to remove the intrinsic correlation between genome-wide heterozygosity and heterozygosity at two gene clusters that they thought might allow direct assessment of genetic diversity through scent: an extremely variable set of immunity genes previously implicated in scent recognition known as the major histocompatibility complex (MHC) and the MUPs. Heterozygosity means that animals' two copies of a gene are represented by different variants; the extent of an individual's heterozygosity across the genome provides a measure of their inbreeding.<BR/><BR/>When other sources of variation were controlled and competition was kept to a minimum, the female mice under study preferred to associate with MUP heterozygous over MUP homozygous males, they found. MHC heterozygosity, on the other hand, did not influence the females' preference for nesting partners.<BR/><BR/>"We now have evidence that females are sensitive not only to the degree of MUP matching with potential mates, but also to genetic heterozygosity at this region within individual males," Hurst's team concluded. "The central role of MUPs in individual recognition, kin avoidance, and heterozygosity assessment make this an ideal system for addressing the function of genetic signals in social and mate choice in vertebrates."<BR/><BR/>The researchers include Michael D. Thom, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK; Paula Stockley, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK; Francine Jury, Centre for Integrated Genomic Medical Research, University of Manchester, Manchester, UK; William E.R. Ollier, Centre for Integrated Genomic Medical Research, University of Manchester, Manchester, UK; Robert J. Beynon, Proteomics and Functional Genomics Group, Department of Veterinary Preclinical Sciences, University of Liverpool, Liverpool, UK; and Jane L. Hurst, Mammalian Behaviour and Evolution Group, Department of Veterinary Preclinical Science, University of Liverpool, Leahurst, Neston, UK.<BR/><BR/>Adapted from materials provided by Cell Press, via EurekAlert!, a service of AAAS.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-43569077085049395182007-12-12T08:01:00.000-08:002007-12-12T08:01:00.000-08:00தமிழ்மணி said... This is posted again in Asuran bl...தமிழ்மணி said... <BR/>This is posted again in Asuran blog waiting for approval :-)<BR/><BR/>நான் மறுமொழி எழுதி நீங்கள் பிரசுரிக்காததை மீண்டும் பதிப்பிக்கிறேன்<BR/><BR/><BR/>தமிழ்மணி said... <BR/>நண்பர் அசுரன் நான் எழுதியதை சரியாக படிக்கவில்லை போலிருக்கிறது.<BR/><BR/>அவர் இப்படி கேட்டிருக்கிறார்/<BR/>//ஒரு சமூகம் என்று புரதான பொதுவுடமை காலத்தில் அவர் எதை குறிப்பிடுகிறார் என்று அவர் விளக்கினால் சிறப்பாக இருக்கும். ஏனேனில் அவர் அதிகம் படித்தவர் போல தெரிகீறது.<BR/><BR/>அல்லது இன்னும் குறிப்பாக ஒரு புரதான பொதுவுடமை சமூகத்தில் ஒரு உறுப்பினன் சமூகம் என்று எதை கருதியிருப்பான் என்று அவர் விளக்கினால் நாங்கள் புரிந்து கொண்டு வினையாற்று சிறப்பாக இருக்கும். <BR/>//<BR/><BR/>புராதன பொதுவுடமை காலம் இருந்தது என்று எங்காவது கூறியிருக்கிறேனா?<BR/><BR/>திரும்பத்திரும்ப அப்படிப்பட்ட புராதன் பொதுவுடமை காலம் இல்லை இல்லை என்றுதானே கூறி வருகிறேன்.<BR/><BR/>"உன் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா?" போன்ற loaded கேள்விகளை கேட்காமல் இருங்கள்.<BR/><BR/>புராதன் பொதுவுடமை காலம் என்று ஒன்றும் இல்லை என்பதுதான் என் கருத்து.<BR/><BR/>புராதன பொதுவுடமை காலம் இருந்தது. அது இத்தனை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருந்தது, அதில் இத்தனை பேர்கள் (சுமாராக) இருந்தார்கள் என்று என்னிடம் ஆதாரம் காட்டுங்கள். பிறகு பேசுவோம்.<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன். புராதன பொதுவுடமை காலம் என்பது கற்பனை. குரங்குகளில் கூட ஒவ்வொரு குரங்கும் தனியாக ஒரு ஏரியாவை வளைத்து அதற்காக சண்டை போட்டு காப்பாற்றிக்கொண்டு மனைவியை தேடுகிறது.<BR/><BR/>அப்படி மூதாதையரை கொண்ட மனிதன், திடீரென்று பொதுவுடமைகாலத்துக்கு சென்று பிறகு தனியுடமை காலத்துக்கு போனான் என்று கதை விடுகிறீர்கள்.<BR/><BR/>11. Dezember 2007 07:26<BR/><BR/> <BR/>12. Dezember 2007 05:25தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-86024187370881408252007-12-10T07:24:00.000-08:002007-12-10T07:24:00.000-08:00//லூசுதான் எதை சொன்னாலும் மறுத்துகிட்டே இருக்கும் ...//லூசுதான் எதை சொன்னாலும் மறுத்துகிட்டே இருக்கும் பதில் சொல்ல தெரியாது .//<BR/><BR/>You have based your theory on certain fundementals. <BR/><BR/>Thamil is showing all your fundementals are wrong.<BR/><BR/>So where is your theory?<BR/><BR/>He does not have to have an answer for all the social problems. <BR/><BR/>But he can say, your solution is wrong, because your fundementals are wrong. <BR/><BR/>Do you get it?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-65486457061408153042007-12-10T06:29:00.000-08:002007-12-10T06:29:00.000-08:00//டார்வின் சொன்னத இவரு மறுப்பாராம் ஆனா சமூகத்தின் ...//டார்வின் சொன்னத இவரு மறுப்பாராம் ஆனா சமூகத்தின் வளர்ச்சி பற்றி பேச தெரியாதாம் <BR/><BR/>ஏண்டா எங்கிருந்துட கிளம்பினீங்க//<BR/><BR/>நண்பர் வத்தலகுண்டு,<BR/>அந்த மேற்கோளே டார்வினுடையது அல்ல என்று சேலஞ்ச் செய்திருக்கிறேன்.<BR/><BR/>முதலில் அது டார்வினுடையது என்று நிரூபியுங்கள்.<BR/><BR/>சரியா?தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-66276056726868838842007-12-10T06:28:00.000-08:002007-12-10T06:28:00.000-08:00//இயற்கைக்கு மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடுகள் ந...//இயற்கைக்கு மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடுகள் நவீன பொதுவுடமை சமூகத்தில் இருக்கும் ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடு இருக்காது அது சோசலிசத்தில் மறைந்து விடும் என அழகாக விளக்கி சொல்கிறது .<BR/>//<BR/><BR/>நண்பர் வத்தலகுண்டு,<BR/><BR/>அப்படியே மாவோவின் வேத பித்தகத்திலிருந்து வாந்தி எடுத்தாயிற்றா?<BR/><BR/>வாந்தி எடுக்குமுன் என்னத்தை வாந்தி எடுக்கிறோம், அதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா என்று யோசித்துவிட்டு வாந்தி எடுத்தால் நலமாக இருக்கும்.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-67141617486339819302007-12-10T02:18:00.000-08:002007-12-10T02:18:00.000-08:00//தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவ...//தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவியல் ஆய்வை சமூகத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்தவும், மக்களது தனித்தன்மையை மறுத்து அவர்களை எந்திரங்களாக பார்க்கும் சமூக பரிசோதனைகளுக்கும் உபயோகப்படுத்தும் கூறுகெட்ட தனம் இவையெல்லாம் கொண்ட மனநோயாளிகளான போல்போட், ஹிட்லர், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரை பார்க்கும் போது என்னை மனநோயாளி என்பதை சொல்லும் இவர் நகைப்புக்கிடமானவராகத்தான் தெரிகிறார்//<BR/><BR/>சரி நீ என்ன புரிதல் வைச்சுருக்கே அதை சொல்லுடா சோமாறி <BR/><BR/>நீ மனநோயாளிதானே ஏனென்றால் லூசுதான் எதை சொன்னாலும் மறுத்துகிட்டே இருக்கும் பதில் சொல்ல தெரியாது .<BR/><BR/>டார்வின் சொன்னத இவரு மறுப்பாராம் ஆனா சமூகத்தின் வளர்ச்சி பற்றி பேச தெரியாதாம் <BR/><BR/>ஏண்டா எங்கிருந்துட கிளம்பினீங்க <BR/><BR/>இதுவரை நீ பேசியதில் கைப்பிடி அளவுகூட கோர்வையான கருத்து எதாவது இருக்கா .<BR/><BR/>எல்லாம் பொய் எல்லாம் பிதற்றல் <BR/><BR/>சரி நீயும் உன் நண்பன் லூசு தமிழ்மணியும் சமூகத்தின் முரண்பாடுகளை சொல்லுங்க என்ன தீர்வுன்னு சொல்லுங்க கேட்டுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-22290727365187814492007-12-10T02:13:00.000-08:002007-12-10T02:13:00.000-08:00//எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் க...//எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் கம்யூனிஸ சமூகங்களில் கூட சூழ்நிலை, பௌதீக பாதிப்பில்லாத மனிதன் இருக்கமுடியாது. சமூக விதிகள் பலம் பெற பெற, மனிதனின் பலம் குறைந்துகொண்டேதான் போகுமே அன்றி அதிகரிக்காது. சோசலிஸ சமூகங்களில் மனிதன் பலம் பெறுவான் என்ற வாதம், அந்த சோசலிஸ தலைவர்கள் அதிகமான சர்வாதிகாரம் பெற்றதில்தான் முடிந்ததே தவிர மனிதன் பலம் பெறவும் இல்லை. ஏன் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்பட்டான்.<BR/>//<BR/>அட இந்த தமிழ் மணி லூசு பயதான் என்பதை நிரூபிக்கிறான் அசுரன் .<BR/><BR/>இயற்கைக்கு மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடுகள் நவீன பொதுவுடமை சமூகத்தில் இருக்கும் ஆனால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முரண்பாடு இருக்காது அது சோசலிசத்தில் மறைந்து விடும் என அழகாக விளக்கி சொல்கிறது .<BR/><BR/>ஆனால் இந்த செவுட்டு முண்டம் மீண்டும் மீண்டும் அவங்க அப்பத்தா கோமணம் மாதிரி காதில வாங்கமத்தான் பேசுது பாருங்க<BR/><BR/>இடையில் இந்த கிறுக்கன் பழைய அனானி வேற , இரண்டு லூசுகிட்டயும் மாட்டிகிட்டு தவிக்க போறீங்க போங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-2637649424983983432007-12-09T23:09:00.000-08:002007-12-09T23:09:00.000-08:00எக்ஸ்கூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கேட்கும்...எக்ஸ்கூஸ் மீ இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கேட்கும் காமடியன் தான் தமிழ் மணி <BR/><BR/>நீங்கள் வந்து என்ன விளக்கம் சொன்னாலும் உங்களை லூசாக்கிடுவார் <BR/><BR/>அசுரன் ஓடிப்போய் இந்த லூசுக்கு பதில் அளிக்காமல் இருப்பது நீங்கள் போட்டிருக்கும் சட்டைக்கு நல்லதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-32357420223174438722007-12-08T16:28:00.000-08:002007-12-08T16:28:00.000-08:00இணைய ரஜினியாகவேண்டுமென ஆசைப்பட்ட அசுரனை மன்னாரன் க...இணைய ரஜினியாகவேண்டுமென ஆசைப்பட்ட அசுரனை மன்னாரன் கம்பெனி டணால் தங்கவேலுவாக ஆக்கிவிட்டீர்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-44394831661714240892007-12-08T08:09:00.000-08:002007-12-08T08:09:00.000-08:00முதலில் நன்றி //முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபா...முதலில் நன்றி <BR/><BR/>//முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.//<BR/><BR/>இந்த வரி வரைக்கும் அவர் என்னை திட்டிக்கொண்டுதான் இருந்தாரே தவிர, வாதத்தை வைக்கவில்லை. இந்த வரி முதல்தான் அவர் வாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே அவர் சொல்லும் "முதல் விஷயம்" தொட்டு, என் மறுமொழியை ஆரம்பிக்கிறேன்.<BR/>முதலில் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பதே இல்லை என்பதுதான் என் வாதம். ஆனால் இருப்பது போல கற்பனை செய்துகொண்டு அவர் எழுதுவதை எடுத்துக்கொண்டாலும், அவர் சொல்லும் புராதன் பொதுவுடமை சமுதாயத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர் என்று கூறுகிறார். இது நடந்திருக்கக்கூடியதா என்று சற்றே சிந்தித்துப்பாருங்கள். இன்றைக்கும் ஒரே வீட்டில் பிறக்கும் மூன்று சகோதரர்கள் ஒரே மாதிரியான உடல் பலமோ அல்லது அறிவு பலமோ கொண்டிருக்கிறார்களா? இப்படிப்பட்ட தடாலடி வரிகள் மீதுதான் கம்யூனிஸ சித்தாந்தமே அமைக்கப்பட்டிருப்பதால்தான், முதல் கோணல் முற்றும் கோணலாகிறது.<BR/>அடுத்து "பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை." என்று இன்னொரு தடாலடி வார்த்தை. ஹண்டர் கேதரர் என்று வழங்கப்படும் பழங்குடி சமூகத்திலும் ஒரு சிலரிடமே (ஷாமன்) தாவரங்கள், மிருகங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு இருக்கிறது. அது அவர்கள் வழியாக பரம்பரை பரம்பரையாகவும், அவர்கள் தலைமையின் கீழும், அந்த அறிவு மற்றவர்களிடம் கொடுக்கப்படுகிறது.<BR/><BR/>//அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).//<BR/><BR/>ஏதோ ஒரு பழங்குடி சமூகத்தில் வளங்களின் மீதான பகிர்வு. பொது அறிவு என்பதில் சமத்துவம் இருக்கிறது என்று இன்னொரு தடாலடி அடிக்கிறார்கள். அப்படி இருக்குமாயின், ஏன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் மத்தியில் போர்கள் தோன்றுகின்றன? ஒரு பழங்குடி இனமும் மற்றொரு பழங்குடி இனமும் தங்களது ஏரியாவுக்காகவும், வளங்களுக்கான போட்டிகளுக்காகவும் போரில் இறங்குகிறார்கள். இத்தனைக்கும் ஹண்டர் கேதரர் சமூகங்கள். ஒவ்வொரு பழங்குடி சமூகமும் தங்கள் பரப்புக்காக போரில் இறங்கவும், தங்கள் ஏரியாவை காப்பாற்றிக்கொள்ளவும் போரில் இறங்கும் நிலை இருக்கும்போது, எவ்வாறு வளங்களின் மீதான பகிர்வு எண்ணமோ, அல்லது பொது அறிவில் இருக்கும் சமத்துவமோ இருக்கிறது என்று கூறவியலும்?<BR/> <BR/>//ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.//<BR/><BR/>இயற்கையுடன் முரண்படுவது என்பதற்கான புது விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ஜீன்கள் மூலம் கொடுக்கப்பட்டால் அது இயற்கையுடன் முரண்படுவது இல்லை. தன் அனுபவ ரீதியாக ஒருவன் கற்றறிந்த விஷயங்களை வைத்து அதன் மூலமாக அவன் செய்யும் விஷயங்கள்தான் இயற்கையுடன் முரண்படுவது என்று கூறுகிறார். நமது மூளையும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அனுபவங்களை தொகுத்து சிந்திக்கும் அமைப்பும் ஜீன்களால் கொடுக்கப்பட்டதுதான். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட கற்றுக்கொள்ளும் திறன் மனிதர்களுக்கு மட்டுமல்ல, குரங்குகளுக்கும், யானைகளுக்கும்,மற்ற விலங்கினங்களுக்கும் உண்டு. தன் அனுபவத்தின் வழியே எந்த வழியை தேர்ந்தெடுப்பது தனக்கு பிரயோசனமானது என்பது நாய்களுக்கும் தெரியும். பாவ்லோவ் பரிசோதனைகளை ஞாபகப்படுத்துகிறேன்.<BR/><BR/>//குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.//<BR/><BR/>அதற்குத்தான் மீண்டும் வருகிறேன். மிருகங்கள் போலவே மனிதனும் இயற்கை தேர்வின் அடிப்படையில்தான் தன் குடும்பத்தை அமைத்துக்கொண்டான். ஏதோ மனிதனுக்கு இயற்கை தேர்வின் தேவைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் தானாக சிந்தித்து குடும்ப விதிகளை அமைத்துக்கொண்டான் என்று நினைப்பது பேதைமை. அவனது சிந்தனையும் ஜீன்களின் கட்டளைகள் மூலம் தான் அடிப்படையும் வடிவமைப்பும் நடத்தபப்டுகின்றன. <BR/><BR/><BR/>//<BR/>//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //<BR/><BR/>ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.//<BR/><BR/>எப்போதும் இருக்கமுடியாது. கற்பனையில் உருவாகும் கம்யூனிஸ சமூகங்களில் கூட சூழ்நிலை, பௌதீக பாதிப்பில்லாத மனிதன் இருக்கமுடியாது. சமூக விதிகள் பலம் பெற பெற, மனிதனின் பலம் குறைந்துகொண்டேதான் போகுமே அன்றி அதிகரிக்காது. சோசலிஸ சமூகங்களில் மனிதன் பலம் பெறுவான் என்ற வாதம், அந்த சோசலிஸ தலைவர்கள் அதிகமான சர்வாதிகாரம் பெற்றதில்தான் முடிந்ததே தவிர மனிதன் பலம் பெறவும் இல்லை. ஏன் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்பட்டான்.<BR/><BR/>//இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?//<BR/><BR/>அது டார்வின் எழுதியது என்று முதலில் நிரூபியுங்கள். அது டார்வின் எழுதியது அல்ல என்று நான் நிரூபிக்கிறேன்<BR/><BR/>அது டார்வின் கட்டுரையின் பகுதி அல்ல. டார்வினின் கட்டுரையாக இருந்தாலும் கூட, டார்வின் சொன்னார் என்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் எவருக்கும் இல்லை. அறிவியல் மத வெறி அல்ல. டார்வின் எழுதியது வேதமும் அல்ல.<BR/><BR/>//கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.//<BR/><BR/>தவறான மேற்கோள்கள், அவசரகுடுக்கை புரிதல்கள், அறிவியல் ஆய்வை சமூகத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்தவும், மக்களது தனித்தன்மையை மறுத்து அவர்களை எந்திரங்களாக பார்க்கும் சமூக பரிசோதனைகளுக்கும் உபயோகப்படுத்தும் கூறுகெட்ட தனம் இவையெல்லாம் கொண்ட மனநோயாளிகளான போல்போட், ஹிட்லர், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரை பார்க்கும் போது என்னை மனநோயாளி என்பதை சொல்லும் இவர் நகைப்புக்கிடமானவராகத்தான் தெரிகிறார்தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-85716210166932160202007-12-07T10:14:00.000-08:002007-12-07T10:14:00.000-08:00அன்புள்ள அசுரன் நான் பழைய அனானி. உங்கள் குறிப்பு :...அன்புள்ள அசுரன் <BR/><BR/>நான் பழைய அனானி. <BR/>உங்கள் குறிப்பு : <BR/>//அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.//<BR/><BR/>என் பின்னூட்டத்தில் எங்கே, எப்படி நேர்மையில்லை என்று தெரிவிக்கவும்.<BR/>நன்றி<BR/><BR/>பழைய அனானிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-52516607037211593322007-12-07T07:17:00.000-08:002007-12-07T07:17:00.000-08:00நண்பர் அசுரன் இந்த பதிவுக்கு பதில் எழுதியுள்ளார்.ப...நண்பர் அசுரன் இந்த பதிவுக்கு பதில் <BR/>எழுதியுள்ளார்.<BR/><BR/>பதிலுக்கு மிகுந்த நன்றி!<BR/><BR/><BR/>---<BR/><BR/>பொதுவுடமை சமூகமும், அல்பவாத தவளையின் கிணற்று விட்டமும்!! <BR/>தமிழ்மணி என்பவர் பொதுவுடமை சமூகம் குறித்து அசுரனில் வந்த கட்டுரை ஒன்றுக்கு பதில் என்ற பெயரில் ஒரு எதிர்வினை எழுதியுள்ளார். அவரது இன்னபிற உளறல்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த கட்டுரையில் ஓரளவு முயற்சி செய்துள்ள அதே வேளையில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வேலையையும் செய்துள்ளார் என்பதால் இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொள்ளும் முகமாக இந்த எதிர் கட்டுரை. அவரது சேறடிக்கும் கயமையான முயற்சி குறித்து நாம் வைத்த அனைத்து விமர்சனங்களையும் உண்மையாக்கும் வகையில் அவரது இந்த கட்டுரை இருப்பதுடன். பொதுவுடமை குறித்து அவர் எழுப்பிய அல்பத்தனமான கேள்விகளின் அடிப்படையில் ஒரு உருப்படியான சுற்றுலா செல்லும் வகையிலும் இருப்பதால இந்த கட்டுரை. மற்றபடி விவாதம் செய்யும் நோக்கம் அவருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அப்படி ஒரு நேர்மையான அணுகுமுறையில் இருப்பவர் என்றால் ஸ்திரமாக நின்று விசயங்களில் விவாதம் செய்ய வேண்டும். அப்படி ஒரு நடைமுறையை அவர் இது வரை காட்டவில்லை. இந்த கட்டுரையில் எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளில் விவாதம் செய்ய இங்கேயே வரலாம். பிறரது பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. அவர் வரலாம். ஏனேனில் அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.<BR/><BR/>தமிழ்மணியின் கட்டுரை: http://thamizmani.blogspot.com/2007/12/blog-post.html<BR/><BR/>எனது பழைய கட்டுரை: டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்<BR/><BR/>மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதை ரொம்ப மேலோட்டமாக புரிந்து கொண்டு அவர் முதலில் பதில் சொல்கிறார். அவர் எதிர்வினை புரிந்த அசுரன் கட்டுரையின் கீழேயே கம்யுனிச சமூகத்தில் மனிதர்களிடையே எந்த அம்சங்களில் வேறுபாடு இருந்தது என்பதும் எந்த அம்சத்தில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்(இதற்க்கும் தமிழ்மணி எதிர்வினை புரிந்துள்ளார்). குறிப்பாக ஏற்றத்தாழ்வு என்ற சொல்லாடலே தவறு.<BR/><BR/>முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.<BR/><BR/>அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).<BR/><BR/>ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.<BR/><BR/>குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.<BR/><BR/>//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //<BR/><BR/>ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.<BR/><BR/>இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?<BR/><BR/>கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.<BR/><BR/><BR/>அசுரன்தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-13818240070760669872007-12-07T06:51:00.000-08:002007-12-07T06:51:00.000-08:00எங்கல்"ஸ்", மார்க்"ஸ்", கம்யூனி"ஸ"ம் ஆகியவற்றை எழு...எங்கல்"ஸ்", மார்க்"ஸ்", கம்யூனி"ஸ"ம் ஆகியவற்றை எழுதும்போது பரிக்கு ஏன் கோபம் வரவில்லை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-19320590286708598492007-12-07T06:49:00.000-08:002007-12-07T06:49:00.000-08:00சரி நண்பர் ஹரி,அப்படியே எழுதுகிறேன்.உங்கள் விருப்ப...சரி நண்பர் ஹரி,<BR/>அப்படியே எழுதுகிறேன்.<BR/>உங்கள் விருப்பம்.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-18386542468638022612007-12-07T03:07:00.000-08:002007-12-07T03:07:00.000-08:00/*ஏன் ஹரி என்று எழுதினால்தான் இந்த பாப்பார பன்னாடை.../*ஏன் ஹரி என்று எழுதினால்தான் இந்த பாப்பார பன்னாடைக்கு இனிக்குமோ?*/<BR/><BR/>இது என்ன கம்யூனிஸ பத்வா-வா?<BR/><BR/>என் பெயர் எப்படி எழுதப்பட வேண்டும் என்று கூற எனக்கு உரிமை உண்டு. அதை கூறினால் உங்களுக்கு ஏன் ஐயா பொத்துக் கொண்டு வருகிறது. <BR/><BR/>நல்லா இருக்குப்பா உங்க "முற்போக்கு" சமூகம்.Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-79827391302824849122007-12-07T00:19:00.000-08:002007-12-07T00:19:00.000-08:00//"ஹரி" எனறு தட்டச்சுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்...//"ஹரி" எனறு தட்டச்சுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.//<BR/><BR/>ஏன் ஹரி என்று எழுதினால்தான் இந்த பாப்பார பன்னாடைக்கு இனிக்குமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-69736034485656367872007-12-06T23:06:00.000-08:002007-12-06T23:06:00.000-08:00/* நன்றி அரி,*/தனி தமிழ் கோஷ்டியில் நீங்களும் ஒருவ.../* நன்றி அரி,*/<BR/><BR/>தனி தமிழ் கோஷ்டியில் நீங்களும் ஒருவரா? :)<BR/><BR/>"ஹரி" எனறு தட்டச்சுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.<BR/><BR/>சிறப்பான பணியை செய்து வருகிறீர்கள், தொடருங்கள். எனக்கு தெரிந்ததை அவ்வப்போது நானும் பேசுகிறேன்.Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-91770003941948393192007-12-06T12:21:00.000-08:002007-12-06T12:21:00.000-08:00//மற்றவர்கள் எல்லோரும் "புராதன பொதுவுடமை சமுதாயத்த...//மற்றவர்கள் எல்லோரும் "புராதன பொதுவுடமை சமுதாயத்திற்கு" கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்.//<BR/><BR/>புராதன பொதுவுடமை சமுதாயத்துக்கு இவர்கள் செய்யும் வக்காலத்தை பார்த்தால், இவர்கள் போல் போட் செய்ததை திரும்பியும் செய்யக்கூடியவர்கள் போலத்தான் தோன்றுகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-15702968544885950952007-12-06T06:05:00.000-08:002007-12-06T06:05:00.000-08:00நன்றி அரி,//அதை சமபடுத்தும் முயற்சியாக அனைவருக்கும...நன்றி அரி,<BR/><BR/>//அதை சமபடுத்தும் முயற்சியாக அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க சக மனிதர்கள் உதவவேண்டும். கம்யூனிஸம் இதை தான் வழியுறுத்துகிறது. //<BR/><BR/>அப்படியா என்று கம்யூனிஸ்டுகள்தான் கூற வேண்டும்.<BR/><BR/>ஆனால் நடைமுறையில் அப்படி நடக்கவில்லை.<BR/>எல்லோரையும் சமமாக ஆக்க வேண்டும் என்று திறமை படைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.<BR/><BR/>உதாரணமாக, போல்போட்டின் கம்யூனிஸ்ட் சமூகத்தில், யாரெல்லாம் படித்தவர்களோ அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டார்கள். இதில் எஞ்சினியர்கள், டாக்டர்கள், கல்லூரி பேராசிரியர்கள், எல்லோரும் அடக்கம்.<BR/><BR/>மற்றவர்கள் எல்லோரும் "புராதன பொதுவுடமை சமுதாயத்திற்கு" கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்.<BR/><BR/>(ஆனால், போல்போட்டின் சிவப்பு கெமர் கட்சி ஆட்கள் மட்டும் எல்லா மேலைநாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை பயன்படுத்தினார்கள்! மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது!)தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-31603319114414496082007-12-06T05:59:00.000-08:002007-12-06T05:59:00.000-08:00//வத்தலகுண்டு said... முட்டாலை தோற்கடிச்சும் பிரயோ...//வத்தலகுண்டு said... <BR/>முட்டாலை தோற்கடிச்சும் பிரயோசனம் இல்லை <BR/>ஜெயித்தும் பிரயோசனம் இல்லை<BR/>//<BR/><BR/>இங்கே யார் முட்டாள் என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டுமே.<BR/><BR/>கையில் ஆயுதத்தோடுதான் நான் விவாதிப்பேன். <BR/>ஒத்துக்கொள்வதும் ஒத்துக்கொள்ளாததும் உன் பிரச்னை என்றா நான் சொல்கிறேன்?<BR/>:-))தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-74516478668825535522007-12-06T04:17:00.000-08:002007-12-06T04:17:00.000-08:00மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் என்றுமே இருக்கதான் செய்...மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகள் என்றுமே இருக்கதான் செய்யும். அதை சமபடுத்தும் முயற்சியாக அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க சக மனிதர்கள் உதவவேண்டும். கம்யூனிஸம் இதை தான் வழியுறுத்துகிறது. இது வரை சரிதான். ஆனால், சம வசதி-வாய்ப்புகளை வழங்கினால் போதும் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு முற்றிலும் உதிர்ந்து விடும் என்று கனவு காணும் இடம் தான் கம்யூனிஸ்ட்டுகள் தடுக்கி விழும் இடம். அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையை தான் இது போன்ற சிந்தனைகள் காட்டுகிறது. ஒருவரால் மற்றொருவரை போலவே சிறப்பாக செயல்பட முடியும் என்பது தவறான எண்ணம். அனைவரும் ஒரே அளவிலான திறமையானவர்கள் என்று கூறுவது அபத்தம். ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய திறமை மிகுந்தவர்கள் தங்களை விட திறமை குறைந்தவர்களை பார்த்து "ஓரம் போ" என்று கூறாமல், அவர்களையும் மேலே உயர்த்துவதை பற்றி சிந்தித்தாலே போதும். எல்லா கலாச்சாரங்களும், ஏதோ ஒரு வகையில் இந்த சிந்தனையைத்தான் வலியுறுத்துகின்றது. அதனால், இது போன்ற சிந்தனைகளை மனிதரிடையே விதைப்பதற்க்கு கம்யூனிஸம் அவசியமல்ல. <BR/><BR/>மேலும், "ஒருவரால் மற்றொருவரை போல் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தவறான எண்ணம்" என்று ஒருவர் கூறினால், அப்படி கூறுபவர்களை "பார்ப்பனீயம்" என்று முத்திரை குத்தி வசதியாக ஒதுக்குவது தான் கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு. <BR/><BR/>பிற்காலத்தின் மரபணுவியலை டார்வினின் தத்துவம் உள்வாங்கி நியோ-டார்வினியமாக பரிணமிக்கிறது. ஆனால், கம்யூனிஸம் இன்னும் பழைய டார்வினியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. விமர்சத்து யாராவது பேசினால், ஸ்டாலினுக்கு ஒரு லைசென்கோ கிடைத்ததை போல இவர்களுக்கு வேறு யாரும் கிடைக்கமாட்டார்களா என்ன?Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-60366741351321779612007-12-06T04:14:00.000-08:002007-12-06T04:14:00.000-08:00Dieser Kommentar wurde vom Autor entfernt.Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-48105174009152550942007-12-06T04:11:00.000-08:002007-12-06T04:11:00.000-08:00//நான் தோல்வி அடைய தயாராக இருக்கிறேன்.வாதிட வாருங்...//நான் தோல்வி அடைய தயாராக இருக்கிறேன்.<BR/><BR/>வாதிட வாருங்களேன//<BR/><BR/>முட்டாலை தோற்கடிச்சும் பிரயோசனம் இல்லை <BR/>ஜெயித்தும் பிரயோசனம் இல்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-69695851210836949722007-12-05T10:32:00.000-08:002007-12-05T10:32:00.000-08:00//அதாவது அறிவுஜீவியான தமிழ் மணியை யாரும் ஜெயிக்க ம...//அதாவது அறிவுஜீவியான தமிழ் மணியை யாரும் ஜெயிக்க முடியலையாம் <BR/>//<BR/><BR/>அன்பான கம்யூனிச அனானி நண்பரே,<BR/><BR/>நான் தோல்வி அடைய தயாராக இருக்கிறேன். <BR/><BR/>வாதிட வாருங்களேன். ஏன் உங்களது பக்கங்களில் வெறும் அவதூறான வார்த்தைகளை எழுதிவிட்டு போகிறீர்கள்?தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861951875897267914.post-3312181587466576222007-12-05T07:59:00.000-08:002007-12-05T07:59:00.000-08:00நண்பர் "அக்கா புருஷன்" அவர்களே,உங்களுக்கு ஆச்சரியம...நண்பர் "அக்கா புருஷன்" அவர்களே,<BR/><BR/>உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் கம்யூனிஸ்டு கட்சி அப்படித்தான் சொல்கிறது.<BR/><BR/>கம்போடியாவில் போல்பாட் என்ற கேனக்கிறுக்கன் செய்த விஷயங்களை சற்றே படித்துப்பாருங்கள்.<BR/><BR/>குடும்பம் ஆகியவை எல்லாம் தனியுடமைக்கு வழிகோலும் என்பதால் குடும்பத்தை அழிக்க சகோதர சகோதரிகள், தாய் மகன் ஆகியோரை ஒரே அறைக்குள் நிர்வாணமாய் அடைத்து வைத்தவன் அவன்.<BR/><BR/>தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் இந்த விஷயங்கள் எல்லாம் வரவில்லை என்ப்தால், அவை வரலாறு அல்ல என்று ஆகிவிடாது.<BR/><BR/>கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று பிதற்றாதீர்கள்.தமிழ்மணிhttps://www.blogger.com/profile/03890461805925211460noreply@blogger.com